Tag: Mass in Tamil
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 17, 2022 – வ2
தவக்காலம் 2ஆம் வாரம் – வியாழன் புனித பேட்ரிக் – ஆயர் (நினைவுக்காப்பு) புனித பேட்ரிக் – ஆயர் நினைவுக்காப்பு மறைப்பணியாளர் – பொது (மறைபரப்புப் பணியாளர்) முதல் வாசகம் ஒவ்வொருவரும் தாம் பெற்றுக்கொண்ட அருள்கொடையைப் பயன்படுத்தி, ஒருவருக்கொருவர் பணிபுரியுங்கள்.…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 17, 2022
தவக்காலம் 2ஆம் வாரம் – வியாழன் புனித பேட்ரிக் – ஆயர் (நினைவுக்காப்பு) தவக்காலம் 2ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் மனிதரில் நம்பிக்கை வைப்போர் சபிக்கப்படுவர்; ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் பேறுபெற்றோர். இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம்…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 16, 2022
தவக்காலம் 2ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் வாருங்கள், எரேமியா மீது குற்றம் சாட்டுவோம். இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 18: 18-20 யூதா நாட்டினரும் எருசலேம்வாழ் மக்களும் “வாருங்கள், எரேமியாவுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்வோம். குருக்களிடமிருந்து சட்டமும்,…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 15, 2022
தவக்காலம் 2ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள், நீதியை நாடித் தேடுங்கள். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 1: 10, 16-20 எருசலேமே, உன்னை ஆளுகிறவர்களும் உன் மக்களும், சோதோம் கொமோராவைப் போன்றவர்களாய் இருக்கின்றனர்;…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 14, 2022
தவக்காலம் 2ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் நாங்கள் பாவம் செய்தோம்; வழி தவறி நடந்தோம். இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 9: 4b-11a என் தலைவரே! நீர் மாட்சிமிக்க அஞ்சுதற்குரிய இறைவன். உம்மீது அன்புகொண்டு உம் கட்டளைகளின்படி…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 13, 2022
தவக்காலம் 2ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் கடவுள் ஆபிராமுடன் உடன்படிக்கை செய்தார். தொடக்க நூலிலிருந்து வாசகம் 15: 5-12, 17-18, 21b அந்நாள்களில் ஆண்டவர் ஆபிராமை வெளியே அழைத்து வந்து, “வானத்தை நிமிர்ந்து பார். முடியுமானால், விண்மீன்களை…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 12, 2022
தவக்காலம் முதல் வாரம் – சனி முதல் வாசகம் உன் கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினமாய் நீ இருப்பாய். இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 26: 16-19 மோசே மக்களை நோக்கிக் கூறியது: இந்த முறைமைகளையும் நியமங்களையும் நீ நிறைவேற்றுமாறு உன்…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 11, 2022
தவக்காலம் முதல் வாரம் – வெள்ளி முதல் வாசகம் தீயவரின் சாவையா நான் விரும்புகிறேன்? அவர்கள் தம் வழிகளினின்று திரும்பி வாழவேண்டும் என்பதன்றோ என் விருப்பம்? இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 18: 21-28 ஆண்டவர் கூறுவது: தீயவரோ தாம்…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 10, 2022
தவக்காலம் முதல் வாரம் – வியாழன் முதல் வாசகம் ஆண்டவரே, உம்மைத் தவிர வேறு துணையற்ற எனக்கு உதவி செய்யும். எஸ்தர் நூலிலிருந்து வாசகம் எஸ் (கி) 4: 17k-m, r-t சாவுக்குரிய துன்பத்தில் துடித்த எஸ்தர் அரசி ஆண்டவரிடம்…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 9, 2022 – வ2
தவக்காலம் முதல் வாரம் – புதன் உரோமை நகர் புனித பிரான்சிஸ்கா – துறவி (நினைவுக்காப்பு) உரோமை நகர் புனித பிரான்சிஸ்கா – துறவி நினைவுக்காப்பு புனிதர், புனிதையர் – பொது முதல் வாசகம் ஆண்டவரிடம் அச்சம் கொண்டுள்ள பெண்ணே…