Tag: Mass in Tamil
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 4, 2022
திருக்காட்சி விழாவுக்குப் பின் செவ்வாய் முதல் வாசகம் கடவுள் அன்பாய் இருக்கிறார். திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 7-10 அன்பார்ந்தவர்களே, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக! ஏனெனில் அன்பு கடவுளிடமிருந்து வருகிறது. அன்பு செலுத்தும் அனைவரும்…
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 3, 2022 – வ2
திருக்காட்சி விழாவுக்குப் பின் திங்கள் புனித குரியாக்கோஸ் எலியாஸ் சவரா – மறைப்பணியாளர் (வி.நினைவு) புனித குரியாக்கோஸ் எலியாஸ் சவரா – மறைப்பணியாளர் இந்தியாவில் வி.நினைவு மறைப்பணியாளர் – பொது முதல் வாசகம் உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடமிருந்தும் புறப்பட்டுச்…
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 3, 2022
திருக்காட்சி விழாவுக்குப் பின் திங்கள் புனித குரியாக்கோஸ் எலியாஸ் சவரா – மறைப்பணியாளர் (வி.நினைவு) திருக்காட்சி விழாவுக்குப் பின் திங்கள் முதல் வாசகம் தூண்டுதல் கடவுளிடமிருந்து வருகிறதா எனச் சோதித்தறியுங்கள். திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3:…
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 2, 2022
ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா முதல் வாசகம் ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது. இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 60: 1-6 எருசலேமே! எழு! ஒளிவீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது! இதோ! இருள் பூவுலகை மூடும்;…
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 1, 2022
இறைவனின் அன்னையாகிய தூய கன்னி மரியா பெருவிழா முதல் வாசகம் இஸ்ரயேல் மக்கள்மீது நமது பெயரைக் கூறி நீங்கள் வேண்டும்போது, நாம் அவர்களுக்கு ஆசி அளிப்போம். எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 6: 22-27 ஆண்டவர் மோசேயிடம் கூறியது: நீ ஆரோனிடமும்…