Tag: Mass in Tamil
-
திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 28, 2022 – வ2
பாஸ்கா 2ஆம் வாரம் – வியாழன் புனித பியர் சானல் – மறைப்பணியாளர், மறைச்சாட்சி (வி.நினைவு) புனித பியர் சானல் – மறைப்பணியாளர், மறைச்சாட்சி வி.நினைவு மறைச்சாட்சியர் – பொது அல்லது மறைப்பணியாளர் – பொது (மறைபரப்புப் பணியாளர்) முதல்…
-
திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 28, 2022
பாஸ்கா 2ஆம் வாரம் – வியாழன் புனித பியர் சானல் – மறைப்பணியாளர், மறைச்சாட்சி (வி.நினைவு) பாஸ்கா 2ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் நாங்களும் தூய ஆவியும் சாட்சிகள். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 5: 27-33…
-
திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 27, 2022
பாஸ்கா 2ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் நீங்கள் சிறையில் அடைத்து வைத்திருந்த மனிதர்கள், அதோ! கோவிலில் நின்று மக்களுக்குக் கற்பிக்கின்றனர். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 5: 17-26 அந்நாள்களில் தலைமைக் குருவும் அவரைச் சேர்ந்த சதுசேயக்…
-
திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 26, 2022
பாஸ்கா 2ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 4: 32-37 அந்நாள்களில் நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர். அவர்களுள்…
-
திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 25, 2022
புனித மாற்கு – நற்செய்தியாளர் விழா முதல் வாசகம் என் மகன் மாற்குவும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகின்றார். திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 5b-14 அன்பிற்குரியவர்களே, ஒருவர் மற்றவரோடு பழகும்போது எல்லாரும் மனத்தாழ்மையை ஆடையாய் அணிந்திருங்கள்.…
-
திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 24, 2022
பாஸ்கா 2ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் ஆண்டவரில் நம்பிக்கைக் கொண்டவரின் கூட்டம் வளர்ந்துள்ளது. திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 5: 12-16 அந்நாள்களில் மக்களிடையே பல அரும் அடையாளங்களும் அருஞ்செயல்களும் திருத்தூதர் வழியாய்ச் செய்யப்பட்டன. அனைவரும் சாலமோன்…
-
திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 23, 2022
பாஸ்கா எண்கிழமை – சனி பெருவிழா முதல் வாசகம் நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமல் இருக்க, எங்களால் முடியாது. திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 4: 13-21 அந்நாள்களில் பேதுருவும் யோவானும் கல்வியறிவு அற்றவர்கள் என்பதைத் தலைமைச் சங்கத்தார் அறிந்திருந்ததால்,…
-
திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 22, 2022
பாஸ்கா எண்கிழமை – வெள்ளி பெருவிழா முதல் வாசகம் இயேசுவில் அன்றி, வேறு எவராலும் மீட்பு இல்லை. திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 4: 1-12 அந்நாள்களில் பேதுருவும் யோவானும் மக்களோடு பேசிக்கொண்டிருந்தனர். அப்போது குருக்களும் சதுசேயர்களும் கோவில் காவல்…
-
திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 21, 2022
பாஸ்கா எண்கிழமை – வியாழன் பெருவிழா முதல் வாசகம் வாழ்வுக்கு ஊற்றானவரை நீங்கள் கொன்றுவிட்டீர்கள். ஆனால் கடவுள் இறந்த அவரை உயிரோடு எழுப்பினார். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 3: 11-26 கால் ஊனமுற்றிருந்தவர் நலமடைந்தபின் பேதுருவையும் யோவானையும் விடாமல்…
-
திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 20, 2022
பாஸ்கா எண்கிழமை – புதன் பெருவிழா முதல் வாசகம் என்னிடம் உள்ளதை உமக்குக் கொடுக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நடந்திடும். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 3: 1-10 ஒரு நாள் இறைவேண்டல் செய்யும் நேரமாகிய பிற்பகல் மூன்று…