Tag: Mass in Tamil

  • திருப்பலி வாசகங்கள் – மார்ச் 25, 2022

    திருப்பலி வாசகங்கள் – மார்ச் 25, 2022

    கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு பெருவிழா முதல் வாசகம் இதோ, கருவுற்றிருக்கும் அந்த கன்னிப் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 7: 10-14; 8: 10b அந்நாள்களில் ஆண்டவர் ஆகாசுக்கு மீண்டும் தம் திருவாக்கை அருளிச்…

  • திருப்பலி வாசகங்கள் – மார்ச் 24, 2022

    திருப்பலி வாசகங்கள் – மார்ச் 24, 2022

    தவக்காலம் 3ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் தங்களின் கடவுளாகிய ஆண்டவரின் குரலைக் கேளாத மக்களினம் இதுவே. இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 7: 23-28 ஆண்டவர் கூறியது: நான் இஸ்ரயேலுக்குக் கொடுத்த கட்டளை இதுவே: என் குரலுக்குச்…

  • திருப்பலி வாசகங்கள் – மார்ச் 23, 2022 – வ2

    திருப்பலி வாசகங்கள் – மார்ச் 23, 2022 – வ2

    தவக்காலம் 3ஆம் வாரம் – புதன் புனித மாங்ரோவேகோ துரீபியு – ஆயர் (நினைவுக்காப்பு) புனித மாங்ரோவேகோ துரீபியு – ஆயர் நினைவுக்காப்பு மறைப்பணியாளர் – பொது முதல் வாசகம் தூய ஆவியால் ஒப்படைக்கப்பட்ட நல்ல போதனையைக் காத்துக்கொள். திருத்தூதர்…

  • திருப்பலி வாசகங்கள் – மார்ச் 23, 2022

    திருப்பலி வாசகங்கள் – மார்ச் 23, 2022

    தவக்காலம் 3ஆம் வாரம் – புதன் புனித மாங்ரோவேகோ துரீபியு – ஆயர் (நினைவுக்காப்பு) தவக்காலம் 3ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் நீங்கள் என் கட்டளைகளை ஏற்று, பின்பற்றி நடங்கள். இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 4: 1,…

  • திருப்பலி வாசகங்கள் – மார்ச் 22, 2022

    திருப்பலி வாசகங்கள் – மார்ச் 22, 2022

    தவக்காலம் 3ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் நொறுங்கிய உள்ளமும் தாழ்வுற்ற மனமும் கொண்ட நாங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவோமாக. இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் தானி (இ) 1: 2, 11-19 அந்நாள்களில் அசரியா நெருப்பின் நடுவில் எழுந்து நின்று…

  • திருப்பலி வாசகங்கள் – மார்ச் 21, 2022

    திருப்பலி வாசகங்கள் – மார்ச் 21, 2022

    தவக்காலம் 3ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் இஸ்ரயேலரிடையே தொழுநோயாளர்கள் பலர் இருந்தனர்; சிரியாவைச் சார்ந்த நாமானுக்கே நோய் நீங்கியது. அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 5: 1-15 அந்நாள்களில் சிரியா மன்னனின் படைத் தலைவனான நாமான் தம்…

  • திருப்பலி வாசகங்கள் – மார்ச் 20, 2022

    திருப்பலி வாசகங்கள் – மார்ச் 20, 2022

    தவக்காலம் 3ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் `இருக்கின்றவராக இருக்கின்றவர்’ என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார். விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 3: 1-8a, 13-15 அந்நாள்களில் மோசே மிதியானின் அர்ச்சகராகிய தம் மாமனார் இத்திரோவின் ஆட்டு மந்தையை மேய்த்து…

  • திருப்பலி வாசகங்கள் – மார்ச் 19, 2022

    திருப்பலி வாசகங்கள் – மார்ச் 19, 2022

    புனித யோசேப்பு – தூய கன்னி மரியாவின் கணவர் பெருவிழா முதல் வாசகம் உன் வழித்தோன்றலை உனக்குப்பின் நான் உயர்த்தி, அவனது அரசை நிலைநாட்டுவேன். சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 7: 4-5a, 12-14a, 16 அந்நாள்களில் ஆண்டவரின் வார்த்தை…

  • திருப்பலி வாசகங்கள் – மார்ச் 18, 2022 – வ2

    திருப்பலி வாசகங்கள் – மார்ச் 18, 2022 – வ2

    தவக்காலம் 2ஆம் வாரம் – வெள்ளி எருசலேம் நகர் புனித சிரில் – ஆயர், மறைவல்லுநர் (நினைவுக்காப்பு) எருசலேம் நகர் புனித சிரில் – ஆயர், மறைவல்லுநர் நினைவுக்காப்பு மறைப்பணியாளர் – பொது அல்லது மறைவல்லுநர் – பொது முதல்…

  • திருப்பலி வாசகங்கள் – மார்ச் 18, 2022

    திருப்பலி வாசகங்கள் – மார்ச் 18, 2022

    தவக்காலம் 2ஆம் வாரம் – வெள்ளி எருசலேம் நகர் புனித சிரில் – ஆயர், மறைவல்லுநர் (நினைவுக்காப்பு) தவக்காலம் 2ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் இதோ வருகிறான் கனவின் மன்னன்! வாருங்கள், அவனைக் கொன்றுபோடுவோம். தொடக்க நூலிலிருந்து…

Stay Connected

Latest in Prayers

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks