Tag: Mass in Tamil
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 25, 2022
கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு பெருவிழா முதல் வாசகம் இதோ, கருவுற்றிருக்கும் அந்த கன்னிப் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 7: 10-14; 8: 10b அந்நாள்களில் ஆண்டவர் ஆகாசுக்கு மீண்டும் தம் திருவாக்கை அருளிச்…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 24, 2022
தவக்காலம் 3ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் தங்களின் கடவுளாகிய ஆண்டவரின் குரலைக் கேளாத மக்களினம் இதுவே. இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 7: 23-28 ஆண்டவர் கூறியது: நான் இஸ்ரயேலுக்குக் கொடுத்த கட்டளை இதுவே: என் குரலுக்குச்…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 23, 2022 – வ2
தவக்காலம் 3ஆம் வாரம் – புதன் புனித மாங்ரோவேகோ துரீபியு – ஆயர் (நினைவுக்காப்பு) புனித மாங்ரோவேகோ துரீபியு – ஆயர் நினைவுக்காப்பு மறைப்பணியாளர் – பொது முதல் வாசகம் தூய ஆவியால் ஒப்படைக்கப்பட்ட நல்ல போதனையைக் காத்துக்கொள். திருத்தூதர்…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 23, 2022
தவக்காலம் 3ஆம் வாரம் – புதன் புனித மாங்ரோவேகோ துரீபியு – ஆயர் (நினைவுக்காப்பு) தவக்காலம் 3ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் நீங்கள் என் கட்டளைகளை ஏற்று, பின்பற்றி நடங்கள். இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 4: 1,…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 22, 2022
தவக்காலம் 3ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் நொறுங்கிய உள்ளமும் தாழ்வுற்ற மனமும் கொண்ட நாங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவோமாக. இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் தானி (இ) 1: 2, 11-19 அந்நாள்களில் அசரியா நெருப்பின் நடுவில் எழுந்து நின்று…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 21, 2022
தவக்காலம் 3ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் இஸ்ரயேலரிடையே தொழுநோயாளர்கள் பலர் இருந்தனர்; சிரியாவைச் சார்ந்த நாமானுக்கே நோய் நீங்கியது. அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 5: 1-15 அந்நாள்களில் சிரியா மன்னனின் படைத் தலைவனான நாமான் தம்…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 20, 2022
தவக்காலம் 3ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் `இருக்கின்றவராக இருக்கின்றவர்’ என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார். விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 3: 1-8a, 13-15 அந்நாள்களில் மோசே மிதியானின் அர்ச்சகராகிய தம் மாமனார் இத்திரோவின் ஆட்டு மந்தையை மேய்த்து…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 19, 2022
புனித யோசேப்பு – தூய கன்னி மரியாவின் கணவர் பெருவிழா முதல் வாசகம் உன் வழித்தோன்றலை உனக்குப்பின் நான் உயர்த்தி, அவனது அரசை நிலைநாட்டுவேன். சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 7: 4-5a, 12-14a, 16 அந்நாள்களில் ஆண்டவரின் வார்த்தை…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 18, 2022 – வ2
தவக்காலம் 2ஆம் வாரம் – வெள்ளி எருசலேம் நகர் புனித சிரில் – ஆயர், மறைவல்லுநர் (நினைவுக்காப்பு) எருசலேம் நகர் புனித சிரில் – ஆயர், மறைவல்லுநர் நினைவுக்காப்பு மறைப்பணியாளர் – பொது அல்லது மறைவல்லுநர் – பொது முதல்…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 18, 2022
தவக்காலம் 2ஆம் வாரம் – வெள்ளி எருசலேம் நகர் புனித சிரில் – ஆயர், மறைவல்லுநர் (நினைவுக்காப்பு) தவக்காலம் 2ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் இதோ வருகிறான் கனவின் மன்னன்! வாருங்கள், அவனைக் கொன்றுபோடுவோம். தொடக்க நூலிலிருந்து…