Author: Pradeep Augustine
Recent Articles by
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 1, 2022
புனிதர் அனைவர் பெருவிழா முதல் வாசகம் பெரும் திரளான மக்களைக் கண்டேன். அவர்கள் எல்லா நாட்டையும், குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள். திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 7: 2-4, 9-14 கதிரவன் எழும் திசையிலிருந்து மற்றொரு வானதூதர்…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 31, 2022
பொதுக்காலம் 31ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் ஒரு மனத்தவராயிருந்து என் மகிழ்ச்சியை நிறைவாக்குங்கள். திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-4 சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்துவிடமிருந்து நீங்கள் ஊக்கம் பெற்றுள்ளீர்களா? அன்பினால் ஆறுதலும், தூய…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 30, 2022
பொதுக்காலம் 31ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் நீர் எல்லாம் வல்லவராய் இருப்பதால் எல்லார் மீதும் இரங்குகின்றீர். சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 11: 22- 12: 2 ஆண்டவரே, தராசில் மிக நுண்ணிய எடை வேறுபாடு காட்டும்…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 29, 2022
பொதுக்காலம் 30ஆம் வாரம் – சனி முதல் வாசகம் நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே; நான் இறந்தால் அது எனக்கு ஆதாயமே. திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 18b-26 சகோதரர் சகோதரிகளே, எப்படியும் கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார்.…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 28, 2022
புனிதர்கள் சீமோன், யூதா – திருத்தூதர்கள் விழா முதல் வாசகம் திருத்தூதர்களை அடித்தளமாகக் கொண்டு அமைக்கப்பட்ட கட்டடமாய் இருக்கிறீர்கள். திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 19-22 சகோதரர் சகோதரிகளே, இனி நீங்கள் அன்னியர் அல்ல; வேற்று…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 27, 2022
பொதுக்காலம் 30ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் அனைத்தின் மீதும் வெற்றிபெற்று நிலைநிற்க வல்லமை பெறும்படி, கடவுள் அருளும் எல்லாப் படைக்கலன்களையும் எடுத்துக்கொள்ளுங்கள். திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 6: 10-20 சகோதரர் சகோதரிகளே, நீங்கள்…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 26, 2022
பொதுக்காலம் 30ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் மனிதருக்காக அன்றிக் கடவுளுக்காகவே செய்வது போல நல்மனத்தோடு வேலை செய்யுங்கள். திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 6: 1-9 பிள்ளைகளே, உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியுங்கள். ஆண்டவரின் அடியாருக்கு…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 25, 2022
பொதுக்காலம் 30ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் திருமணம் பற்றிய இம்மறைபொருள் பெரிது. திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 21-33 சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்துவுக்கு அஞ்சி ஒருவருக்கொருவர் பணிந்திருங்கள். திருமணமான பெண்களே, ஆண்டவருக்குப் பணிந்திருப்பது…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 24, 2022 – வ2
பொதுக்காலம் 30ஆம் வாரம் – திங்கள் புனித அந்தோனி மரிய கிளாரட் – ஆயர் (வி.நினைவு) புனித அந்தோனி மரிய கிளாரட் – ஆயர் வி.நினைவு மறைப்பணியாளர் – பொது (மறைபரப்புப் பணியாளர்) முதல் வாசகம் மண்ணுலகின் எல்லைகள் யாவும்…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 24, 2022
பொதுக்காலம் 30ஆம் வாரம் – திங்கள் புனித அந்தோனி மரிய கிளாரட் – ஆயர் (வி.நினைவு) பொதுக்காலம் 30ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் கிறிஸ்து அன்புகூர்ந்தது போல, நீங்களும் அன்பு கொண்டு வாழுங்கள். திருத்தூதர் பவுல் எபேசியருக்கு…