Tag: டிசம்பர் – 2022

  • திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 19, 2022

    திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 19, 2022

    திருவருகைக் கால வார நாள்கள் – டிசம்பர் 19 முதல் வாசகம் சிம்சோனின் பிறப்பு முன்னறிவிக்கப்படுகிறது. நீதித்தலைவர்கள் நூலிலிருந்து வாசகம் 13: 2-7, 24-25 அந்நாள்களில் சோராவைச் சார்ந்தவரும் தாண் குலத்தவருமான ஒருவர் இருந்தார். அவர் பெயர் மனோவாகு. அவர்…

  • திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 18, 2022

    திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 18, 2022

    திருவருகைக்காலம் 4ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் இதோ, கன்னிப் பெண் கருத்தாங்குவார். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 7: 10-14 அந்நாள்களில் ஆண்டவர் ஆகாசுக்கு மீண்டும் தம் திருவாக்கை அருளிச் சொல்லியது: “உம் கடவுளாகிய ஆண்டவர் உமக்கு…

  • திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 17, 2022

    திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 17, 2022

    திருவருகைக் கால வார நாள்கள் – டிசம்பர் 17 முதல் வாசகம் யூதாவை விட்டுச் செங்கோல் நீங்காது. தொடக்க நூலிலிருந்து வாசகம் 49: 1-2, 8-10 யாக்கோபு தம் புதல்வர்களை வரவழைத்துக் கூறியது: என்னைச் சுற்றி நில்லுங்கள். வரவிருக்கும் நாள்களில்…

  • திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 16, 2022

    திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 16, 2022

    திருவருகைக்காலம் 3ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறைமன்றாட்டின் வீடு. இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 56: 1-3, 6-8 ஆண்டவர் கூறுவது: நீதியை நிலைநாட்டுங்கள், நேர்மையைக் கடைப்பிடியுங்கள்; நான் வழங்கும்…

  • திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 15, 2022

    திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 15, 2022

    திருவருகைக்காலம் 3ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் கைவிடப்பட்டு மனமுடைந்துபோன துணைவிபோல் இருக்கும் உன்னை ஆண்டவர் அழைத்துள்ளார். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 54: 1-10 பிள்ளை பெறாத மலடியே, மகிழ்ந்து பாடு; பேறுகால வேதனை அறியாதவளே, அக்களித்துப்…

  • திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 14, 2022 – வ2

    திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 14, 2022 – வ2

    திருவருகைக்காலம் 3ஆம் வாரம் – புதன் சிலுவையின் புனித யோவான் – மறைப்பணியாளர், மறைவல்லுநர் (நினைவுக்காப்பு) சிலுவையின் புனித யோவான் – மறைப்பணியாளர், மறைவல்லுநர் நினைவுக்காப்பு மறைப்பணியாளர் – பொது அல்லது மறைவல்லுநர் – பொது முதல் வாசகம் மறைபொருளாய்…

  • திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 14, 2022

    திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 14, 2022

    திருவருகைக்காலம் 3ஆம் வாரம் – புதன் சிலுவையின் புனித யோவான் – மறைப்பணியாளர், மறைவல்லுநர் (நினைவுக்காப்பு) திருவருகைக்காலம் 3ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் வானங்கள், பனிமழையென வெற்றியை அனுப்பட்டும். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 45: 6b-8,…

  • திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 13, 2022 – வ2

    திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 13, 2022 – வ2

    திருவருகைக்காலம் 3ஆம் வாரம் – செவ்வாய் புனித லூசியா – கன்னியர், மறைச்சாட்சி (நினைவுக்காப்பு) புனித லூசியா – கன்னியர், மறைச்சாட்சி நினைவுக்காப்பு மறைச்சாட்சியர் – பொது அல்லது கன்னியர் – பொது முதல் வாசகம் கிறிஸ்து என்னும் ஒரே…

  • திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 13, 2022

    திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 13, 2022

    திருவருகைக்காலம் 3ஆம் வாரம் – செவ்வாய் புனித லூசியா – கன்னியர், மறைச்சாட்சி (நினைவுக்காப்பு) திருவருகைக்காலம் 3ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் மெசியாவின் மீட்பு எளியவர் அனைவர்க்கும் வாக்களிக்கப்படுகிறது. இறைவாக்கினர் செப்பனியா நூலிலிருந்து வாசகம் 3: 1-2,…

  • திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 12, 2022

    திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 12, 2022

    திருவருகைக்காலம் 3ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் யாக்கோபிலிருந்து விண்மீன் ஒன்று உதிக்கும். எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 24: 2-7, 15-17a அந்நாள்களில் பிலயாம் ஏறிட்டுப் பார்க்கவே, குலம் குலமாகப் பாளையம் இறங்கிய இஸ்ரயேலைக் கண்டார். அப்போது கடவுளின்…

Stay Connected

Latest in Prayers

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks