Tag: நவம்பர் – 2022
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 4, 2022
பொதுக்காலம் 31ஆம் வாரம் – வெள்ளி புனித சார்லஸ் பொரோமியோ – ஆயர் (நினைவு) பொதுக்காலம் 31ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் மீட்பராம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வருவாரெனக் காத்திருக்கிறோம். திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 3, 2022 – வ2
பொதுக்காலம் 31ஆம் வாரம் – வியாழன் புனித மார்ட்டின் தெ போரஸ் – துறவி (வி.நினைவு) புனித மார்ட்டின் தெ போரஸ் – துறவி வி.நினைவு புனிதர், புனிதையர் – பொது (துறவியர்) முதல் வாசகம் தூய்மையானவை எவையோ அவற்றையே…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 3, 2022
பொதுக்காலம் 31ஆம் வாரம் – வியாழன் புனித மார்ட்டின் தெ போரஸ் – துறவி (வி.நினைவு) பொதுக்காலம் 31ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் எனக்கு ஆதாயமான அனைத்தும் கிறிஸ்துவின் பொருட்டு இழப்பு எனக் கருதினேன். திருத்தூதர் பவுல்…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 2, 2022
இறந்த விசுவாசிகள் அனைவர் முதல் வாசகம் இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 37: 1, 4-6, 12-14 ஆண்டவரின் ஆற்றல் என் மீது இறங்கியது. அவர் என்னைத் தம் ஆவியால் தூக்கிக் கொண்டு போய்ப் பள்ளத்தாக்கின் நடுவில் நிறுத்தினார். அங்கே…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 1, 2022
புனிதர் அனைவர் பெருவிழா முதல் வாசகம் பெரும் திரளான மக்களைக் கண்டேன். அவர்கள் எல்லா நாட்டையும், குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள். திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 7: 2-4, 9-14 கதிரவன் எழும் திசையிலிருந்து மற்றொரு வானதூதர்…