Tag: ஏப்ரல் – 2022
-
திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 24, 2022
பாஸ்கா 2ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் ஆண்டவரில் நம்பிக்கைக் கொண்டவரின் கூட்டம் வளர்ந்துள்ளது. திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 5: 12-16 அந்நாள்களில் மக்களிடையே பல அரும் அடையாளங்களும் அருஞ்செயல்களும் திருத்தூதர் வழியாய்ச் செய்யப்பட்டன. அனைவரும் சாலமோன்…
-
திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 23, 2022
பாஸ்கா எண்கிழமை – சனி பெருவிழா முதல் வாசகம் நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமல் இருக்க, எங்களால் முடியாது. திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 4: 13-21 அந்நாள்களில் பேதுருவும் யோவானும் கல்வியறிவு அற்றவர்கள் என்பதைத் தலைமைச் சங்கத்தார் அறிந்திருந்ததால்,…
-
திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 22, 2022
பாஸ்கா எண்கிழமை – வெள்ளி பெருவிழா முதல் வாசகம் இயேசுவில் அன்றி, வேறு எவராலும் மீட்பு இல்லை. திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 4: 1-12 அந்நாள்களில் பேதுருவும் யோவானும் மக்களோடு பேசிக்கொண்டிருந்தனர். அப்போது குருக்களும் சதுசேயர்களும் கோவில் காவல்…
-
திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 21, 2022
பாஸ்கா எண்கிழமை – வியாழன் பெருவிழா முதல் வாசகம் வாழ்வுக்கு ஊற்றானவரை நீங்கள் கொன்றுவிட்டீர்கள். ஆனால் கடவுள் இறந்த அவரை உயிரோடு எழுப்பினார். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 3: 11-26 கால் ஊனமுற்றிருந்தவர் நலமடைந்தபின் பேதுருவையும் யோவானையும் விடாமல்…
-
திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 20, 2022
பாஸ்கா எண்கிழமை – புதன் பெருவிழா முதல் வாசகம் என்னிடம் உள்ளதை உமக்குக் கொடுக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நடந்திடும். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 3: 1-10 ஒரு நாள் இறைவேண்டல் செய்யும் நேரமாகிய பிற்பகல் மூன்று…
-
திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 19, 2022
பாஸ்கா எண்கிழமை – செவ்வாய் பெருவிழா முதல் வாசகம் மனம் மாறுங்கள். ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்குப் பெறுங்கள். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 2: 36-41 பெந்தக்கோஸ்து நாளில் பேதுரு யூதர்களை நோக்கிக் கூறியது: “நீங்கள் சிலுவையில்…
-
திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 18, 2022
பாஸ்கா எண்கிழமை – திங்கள் பெருவிழா முதல் வாசகம் கடவுள் இயேசுவை உயிர்த்தெழச் செய்தார். இதற்கு நாங்கள் அனைவரும் சாட்சிகள். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 2: 14, 22-33 பெந்தக்கோஸ்து நாளில் பேதுரு பதினொருவருடன் சேர்ந்து, எழுந்து நின்று,…
-
திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 17, 2022
ஆண்டவருடைய உயிர்ப்பின் பாஸ்கா ஞாயிறு பெருவிழா முதல் வாசகம் இறந்த இயேசு உயிர்த்தெழுந்தபின்பு அவரோடு உண்டு, குடித்த நாங்களே இதற்குச் சாட்சிகள். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 10: 34a, 37-43 அந்நாள்களில் பேதுரு பேசத் தொடங்கி, ‘‘திருமுழுக்குப் பெறுங்கள்…
-
திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 16, 2022
பாஸ்கா திருவிழிப்பு பாஸ்கா திருவிழிப்புக்கென்று, பழைய ஏற்பாட்டிலிருந்து ஏழும் புதிய ஏற்பாட்டிலிருந்து இரண்டும் ஆக ஒன்பது வாசகங்கள் தரப்பட்டுள்ளன. தனிப்பட்ட சூழ்நிலைகளின் காரணமாக, இவ்வாசகங்களின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொள்ளலாம். என்றாலும் பழைய ஏற்பாட்டிலிருந்து மூன்று வாசகங்களாவது இருக்கவேண்டும்; ஆனால் மிக முக்கியமான…
-
திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 15, 2022
திருப்பாடுகளின் வெள்ளி முதல் வாசகம் நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 52: 13- 53: 12 இதோ, என் ஊழியர் சிறப்படைவார்; அவர் மேன்மைப்படுத்தப்பட்டு, உயர்த்தப்பட்டு, பெரிதும் மாட்சியுறுவார். அவரைக் கண்ட பலர் திகைப்புற்றனர்; அவரது…








