Tag: ஏப்ரல் – 2022
-
திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 6, 2022
தவக்காலம் 5ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் தம் தூதரை அனுப்பி, தம்முடைய ஊழியர்களை மீட்டார். இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 3: 14-20, 24-25, 28 அந்நாள்களில் நெபுகத்னேசர் அவர்களை நோக்கி, “சாத்ராக்கு! மேசாக்கு! ஆபேத்நெகோ! நீங்கள்…
-
திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 5, 2022 – வ2
தவக்காலம் 5ஆம் வாரம் – செவ்வாய் புனித வின்சென்ட் பெரர் – மறைப்பணியாளர் (நினைவுக்காப்பு) புனித வின்சென்ட் பெரர் – மறைப்பணியாளர் நினைவுக்காப்பு மறைப்பணியாளர் – பொது (மறைபரப்புப் பணியாளர்) முதல் வாசகம் நற்செய்தியாளனின் பணியை ஆற்று; உன் திருத்தொண்டை…
-
திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 5, 2022
தவக்காலம் 5ஆம் வாரம் – செவ்வாய் புனித வின்சென்ட் பெரர் – மறைப்பணியாளர் (நினைவுக்காப்பு) தவக்காலம் 5ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் பாம்பு கடித்த எந்த ஒரு மனிதனும் இந்த வெண்கலப் பாம்பைப் பார்த்து உயிர் பிழைப்பான்.…
-
திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 4, 2022 – வ2
தவக்காலம் 5ஆம் வாரம் – திங்கள் புனித இசிதோர் – ஆயர், மறைவல்லுநர் (நினைவுக்காப்பு) புனித இசிதோர் – ஆயர், மறைவல்லுநர் நினைவுக்காப்பு மறைப்பணியாளர் – பொது அல்லது மறைவல்லுநர் – பொது முதல் வாசகம் இயேசு கிறிஸ்துவே ஆண்டவர்…
-
திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 4, 2022
தவக்காலம் 5ஆம் வாரம் – திங்கள் புனித இசிதோர் – ஆயர், மறைவல்லுநர் (நினைவுக்காப்பு) தவக்காலம் 5ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் குற்றம் எதுவும் நான் செய்தறியேன். ஆயினும், இதோ நான் சாகவேண்டியிருக்கிறதே! இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து…
-
திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 3, 2022
தவக்காலம் 5ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் இதோ நாம் புதியன செய்கிறோம். நம் மக்களின் தாகம் தீர்ப்போம். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 43: 16-21 கடலுக்குள் வழியை ஏற்படுத்தியவரும், பொங்கியெழும் நீர் நடுவே பாதை அமைத்தவரும்,…
-
திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 2, 2022 – வ2
தவக்காலம் 4ஆம் வாரம் – சனி புனித பவோலா பிரான்சிஸ் – வனத்துறவி (நினைவுக்காப்பு) புனித பவோலா பிரான்சிஸ் – வனத்துறவி நினைவுக்காப்பு புனிதர், புனிதையர் – பொது (துறவியர்) முதல் வாசகம் பரிசு பெற வேண்டிய இலக்கை நோக்கித்…
-
திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 2, 2022
தவக்காலம் 4ஆம் வாரம் – சனி புனித பவோலா பிரான்சிஸ் – வனத்துறவி (நினைவுக்காப்பு) தவக்காலம் 4ஆம் வாரம் – சனி முதல் வாசகம் வெட்டுவதற்குக் கொண்டு செல்லப்படும் சாந்தமான செம்மறிபோல் இருந்தேன். இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 11:…
-
திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 1, 2022
தவக்காலம் 4ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் இழிவான சாவுக்கு அவர்களைத் தீர்ப்பிடுவோம். சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 2: 1a, 12-22 இறைப்பற்றில்லாதவர்கள் தவறாகக் கணித்து உள்ளத்தில் பின்வருமாறு சொல்லிக்கொண்டார்கள்: ‘நீதிமான்களைத் தாக்கப் பதுங்கியிருப்போம்; ஏனெனில் அவர்கள்…







