Tag: மார்ச் – 2022
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச், 2022
01 பொதுக்காலம் 8ஆம் வாரம் – செவ்வாய் 02 திருநீற்றுப் புதன் 03 திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் வியாழன் 04 திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் வெள்ளிபுனித கசிமீர் (நினைவுக்காப்பு) 05 திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் சனி…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 31, 2022
தவக்காலம் 4ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் உம் மக்களுக்குத் தீங்கிழைக்கும் எண்ணத்தை மாற்றிக்கொள்ளும். விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 32: 7-14 அந்நாள்களில் சீனாய் மலையில் ஆண்டவர் மோசேயை நோக்கி, “இங்கிருந்து இறங்கிப் போ. நீ எகிப்திலிருந்து…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 30, 2022
தவக்காலம் 4ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் மக்களுக்கு ஓர் உடன்படிக்கையாக உன்னை ஏற்படுத்தினேன். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 49: 8-15 ஆண்டவர் கூறியது: தகுந்த வேளையில் நான் உமக்குப் பதிலளித்தேன்; விடுதலை நாளில் உமக்குத் துணையாய்…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 29, 2022
தவக்காலம் 4ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் கோவிலிலிருந்து தண்ணீர் வருவதைக் கண்டேன்; அது பாயும் இடமெல்லாம் யாவும் உயிர் வாழும். இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 47: 1-9, 12 அந்நாள்களில் வானதூதர் என்னைக் கோவிலின் நுழைவாயிலுக்கு…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 28, 2022
தவக்காலம் 4ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் இனி அங்கே அழுகையும் கூக்குரலும் ஒருபோதும் கேட்கப்படா. இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 65: 17-21 ஆண்டவர் கூறுவது: இதோ! புதிய விண்ணுலகையும் புதிய மண்ணுலகையும் படைக்கிறேன்; முந்தியவை நினைத்துப்…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 27, 2022
தவக்காலம் 4ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் வாக்களிக்கப்பட்ட நாடு வந்து சேர்ந்த இறைமக்கள் பாஸ்கா கொண்டாடினர். யோசுவா நூலிலிருந்து வாசகம் 5: 9a, 10-12 அந்நாள்களில் ஆண்டவர் யோசுவாவிடம், ‘‘இன்று எகிப்தியரின் பழிச்சொல்லை உங்களிடமிருந்து நீக்கிவிட்டேன்” என்றார்.…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 26, 2022
தவக்காலம் 3ஆம் வாரம் – சனி முதல் வாசகம் உண்மையாகவே நான் விரும்புவது பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகின்றேன். இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 6: 1-6 “வாருங்கள், ஆண்டவரிடம் நாம் திரும்புவோம்; நம்மைக் காயப்படுத்தியவர் அவரே, அவரே நம்மைக்…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 25, 2022
கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு பெருவிழா முதல் வாசகம் இதோ, கருவுற்றிருக்கும் அந்த கன்னிப் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 7: 10-14; 8: 10b அந்நாள்களில் ஆண்டவர் ஆகாசுக்கு மீண்டும் தம் திருவாக்கை அருளிச்…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 24, 2022
தவக்காலம் 3ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் தங்களின் கடவுளாகிய ஆண்டவரின் குரலைக் கேளாத மக்களினம் இதுவே. இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 7: 23-28 ஆண்டவர் கூறியது: நான் இஸ்ரயேலுக்குக் கொடுத்த கட்டளை இதுவே: என் குரலுக்குச்…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 23, 2022 – வ2
தவக்காலம் 3ஆம் வாரம் – புதன் புனித மாங்ரோவேகோ துரீபியு – ஆயர் (நினைவுக்காப்பு) புனித மாங்ரோவேகோ துரீபியு – ஆயர் நினைவுக்காப்பு மறைப்பணியாளர் – பொது முதல் வாசகம் தூய ஆவியால் ஒப்படைக்கப்பட்ட நல்ல போதனையைக் காத்துக்கொள். திருத்தூதர்…