Tag: Mass in Tamil
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 15, 2022
பொதுக்காலம் 28ஆம் வாரம் – சனி இயேசுவின் (அவிலா நகர்) புனித தெரேசா – கன்னியர், மறைவல்லுநர் (நினைவு) பொதுக்காலம் 28ஆம் வாரம் – சனி முதல் வாசகம் கிறிஸ்துவைத் திருச்சபைக்குத் தலையாகத் தந்தருளினார். திருச்சபையே அவரது உடல். திருத்தூதர்…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 14, 2022 – வ2
பொதுக்காலம் 28ஆம் வாரம் – வெள்ளி புனித முதலாம் கலிஸ்து – திருத்தந்தை, மறைச்சாட்சி (வி.நினைவு) புனித முதலாம் கலிஸ்து – திருத்தந்தை, மறைச்சாட்சி வி.நினைவு மறைச்சாட்சியர் – பொது அல்லது மறைப்பணியாளர் – பொது (திருத்தந்தை) முதல் வாசகம்…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 14, 2022
பொதுக்காலம் 28ஆம் வாரம் – வெள்ளி புனித முதலாம் கலிஸ்து – திருத்தந்தை, மறைச்சாட்சி (வி.நினைவு) பொதுக்காலம் 28ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் கிறிஸ்துவின் மேல் முதலில் நம்பிக்கை வைத்த நாங்கள் தூய ஆவியால் அவருக்குள் முத்திரையிடப்பட்டோம்.…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 13, 2022
பொதுக்காலம் 28ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார். திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-10 இயேசு கிறிஸ்துவோடு இணைந்து நம்பிக்கை கொண்டு வாழும்…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 12, 2022
பொதுக்காலம் 28ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் கிறிஸ்து இயேசுவுக்கு உரியவர்கள் தங்கள் ஊனியல்பைச் சிலுவையில் அறைந்துவிட்டார்கள். திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 18-25 சகோதரர் சகோதரிகளே, நீங்கள் தூய ஆவியால் வழிநடத்தப்பட்டால் திருச்சட்டத்திற்கு…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 11, 2022
பொதுக்காலம் 28ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் அன்பின் வழியாய்ச் செயலாற்றும் நம்பிக்கை ஒன்றே இன்றியமையாதது. திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-6 சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்து அடிமை நிலையிலிருந்து நம்மை விடுவித்து நமக்கு…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 10, 2022
பொதுக்காலம் 28ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் நாம் அடிமைப் பெண்ணின் மக்கள் அல்ல; உரிமைப் பெண்ணின் மக்கள். திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 22-24, 26-27, 31- 5: 1 சகோதரர் சகோதரிகளே,…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 9, 2022
பொதுக்காலம் 28ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் நாமான் கடவுளின் அடியவரிடம் திரும்பி வந்து ஆண்டவரை ஏற்றுக்கொண்டார். அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 5: 14-17 அந்நாள்களில் நாமான் புறப்பட்டுச் சென்று கடவுளின் அடியவரது வாக்கிற்கிணங்க யோர்தானில் ஏழுமுறை…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 8, 2022
பொதுக்காலம் 27ஆம் வாரம் – சனி முதல் வாசகம் கிறிஸ்து இயேசுவின் மீது கொண்டுள்ள நம்பிக்கையால் நீங்கள் அனைவரும் கடவுளின் மக்களாய் இருக்கிறீர்கள். திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 22-29 சகோதரர் சகோதரிகளே, இயேசு கிறிஸ்துவின்…
-
திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 7, 2022 – வ2
பொதுக்காலம் 27ஆம் வாரம் – வெள்ளி தூய செபமாலை அன்னை (நினைவு) தூய செபமாலை அன்னை நினைவு தூய கன்னி மரியா – பொது முதல் வாசகம் இயேசுவின் தாய் மரியாவோடு இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்கள். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம்…