Tag: Mass in Tamil

  • திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 15, 2022

    திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 15, 2022

    பொதுக்காலம் 28ஆம் வாரம் – சனி இயேசுவின் (அவிலா நகர்) புனித தெரேசா – கன்னியர், மறைவல்லுநர் (நினைவு) பொதுக்காலம் 28ஆம் வாரம் – சனி முதல் வாசகம் கிறிஸ்துவைத் திருச்சபைக்குத் தலையாகத் தந்தருளினார். திருச்சபையே அவரது உடல். திருத்தூதர்…

  • திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 14, 2022 – வ2

    திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 14, 2022 – வ2

    பொதுக்காலம் 28ஆம் வாரம் – வெள்ளி புனித முதலாம் கலிஸ்து – திருத்தந்தை, மறைச்சாட்சி (வி.நினைவு) புனித முதலாம் கலிஸ்து – திருத்தந்தை, மறைச்சாட்சி வி.நினைவு மறைச்சாட்சியர் – பொது அல்லது மறைப்பணியாளர் – பொது (திருத்தந்தை) முதல் வாசகம்…

  • திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 14, 2022

    திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 14, 2022

    பொதுக்காலம் 28ஆம் வாரம் – வெள்ளி புனித முதலாம் கலிஸ்து – திருத்தந்தை, மறைச்சாட்சி (வி.நினைவு) பொதுக்காலம் 28ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் கிறிஸ்துவின் மேல் முதலில் நம்பிக்கை வைத்த நாங்கள் தூய ஆவியால் அவருக்குள் முத்திரையிடப்பட்டோம்.…

  • திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 13, 2022

    திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 13, 2022

    பொதுக்காலம் 28ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார். திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-10 இயேசு கிறிஸ்துவோடு இணைந்து நம்பிக்கை கொண்டு வாழும்…

  • திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 12, 2022

    திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 12, 2022

    பொதுக்காலம் 28ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் கிறிஸ்து இயேசுவுக்கு உரியவர்கள் தங்கள் ஊனியல்பைச் சிலுவையில் அறைந்துவிட்டார்கள். திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 18-25 சகோதரர் சகோதரிகளே, நீங்கள் தூய ஆவியால் வழிநடத்தப்பட்டால் திருச்சட்டத்திற்கு…

  • திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 11, 2022

    திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 11, 2022

    பொதுக்காலம் 28ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் அன்பின் வழியாய்ச் செயலாற்றும் நம்பிக்கை ஒன்றே இன்றியமையாதது. திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-6 சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்து அடிமை நிலையிலிருந்து நம்மை விடுவித்து நமக்கு…

  • திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 10, 2022

    திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 10, 2022

    பொதுக்காலம் 28ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் நாம் அடிமைப் பெண்ணின் மக்கள் அல்ல; உரிமைப் பெண்ணின் மக்கள். திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 22-24, 26-27, 31- 5: 1 சகோதரர் சகோதரிகளே,…

  • திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 9, 2022

    திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 9, 2022

    பொதுக்காலம் 28ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் நாமான் கடவுளின் அடியவரிடம் திரும்பி வந்து ஆண்டவரை ஏற்றுக்கொண்டார். அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 5: 14-17 அந்நாள்களில் நாமான் புறப்பட்டுச் சென்று கடவுளின் அடியவரது வாக்கிற்கிணங்க யோர்தானில் ஏழுமுறை…

  • திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 8, 2022

    திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 8, 2022

    பொதுக்காலம் 27ஆம் வாரம் – சனி முதல் வாசகம் கிறிஸ்து இயேசுவின் மீது கொண்டுள்ள நம்பிக்கையால் நீங்கள் அனைவரும் கடவுளின் மக்களாய் இருக்கிறீர்கள். திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 22-29 சகோதரர் சகோதரிகளே, இயேசு கிறிஸ்துவின்…

  • திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 7, 2022 – வ2

    திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 7, 2022 – வ2

    பொதுக்காலம் 27ஆம் வாரம் – வெள்ளி தூய செபமாலை அன்னை (நினைவு) தூய செபமாலை அன்னை நினைவு தூய கன்னி மரியா – பொது முதல் வாசகம் இயேசுவின் தாய் மரியாவோடு இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்கள். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம்…

Stay Connected

Latest in Prayers

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks