Tag: Tamil Liturgy
-
திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 5, 2022
திருவருகைக்காலம் 2ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் கடவுளே வந்து உங்களை விடுவிப்பார். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 35: 1-10 பாலைநிலமும் பாழ்வெளியும் அகமகிழும்; பொட்டல் நிலம் அக்களிப்படைந்து, லீலிபோல் பூத்துக்குலுங்கும். அது வளமாய்ப் பூத்துக் குலுங்கி…
-
திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 4, 2022
திருவருகைக்காலம் 2ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் நேர்மையோடு ஏழைகளுக்கு நீதி வழங்குவார். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 11: 1-10 ஆண்டவருக்குரிய நாளில் ஈசாய் என்னும் அடிமரத்திலிருந்து தளிர் ஒன்று துளிர் விடும்; அதன் வேர்களிலிருந்து கிளை…
-
திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 3, 2022
புனித பிரான்சிஸ் சவேரியார் – மறைப்பணியாளர், இந்தியாவின் பாதுகாவலர் இந்தியாவில் பெருவிழா மறைப்பணியாளர் – பொது (மறைபரப்புப் பணியாளர்) முதல் வாசகம் ஆண்டவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்க என்னை அனுப்பியுள்ளார். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம்…
-
திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 2, 2022
திருவருகைக்காலம் முதல் வாரம் – வெள்ளி முதல் வாசகம் ஆண்டவருக்குரிய நாளில், பார்வையற்றோரின் கண்கள் பார்வை பெறும். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 29: 17-24 இறைவனாகிய ஆண்டவர் கூறுவது: இன்னும் சிறிது காலத்தில் லெபனோன் வளம்மிகு தோட்டமாக மாறுமன்றோ?…
-
திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 1, 2022
திருவருகைக்காலம் முதல் வாரம் – வியாழன் முதல் வாசகம் மெசியாமீது நம்பிக்கை கொண்ட நேர்மையான மக்களினம் உள்ளே வரட்டும். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 26: 1b-6 நமக்கொரு வலிமைமிகு நகர் உண்டு; நம்மைக் காக்க அவர் கொத்தளங்களை அமைத்துள்ளார்;…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 30, 2022
புனித அந்திரேயா, திருத்தூதர் விழா முதல் வாசகம் அறிவிக்கப்படாத ஒன்றுபற்றி அவர்கள் எவ்வாறு கேள்வியுறுவார்கள்? அனுப்பப்படாமல் அவர்கள் எவ்வாறு அறிவிப்பார்கள்? திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 10: 9-18 சகோதரர் சகோதரிகளே, ‘இயேசு ஆண்டவர்’ என வாயார…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 29, 2022
திருவருகைக்காலம் முதல் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 11: 1-10 ஆண்டவருக்குரிய நாளில் ஈசாய் என்னும் அடிமரத்திலிருந்து தளிர் ஒன்று துளிர்விடும்; அதன் வேர்களிலிருந்து கிளை ஒன்று…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 28, 2022
திருவருகைக்காலம் முதல் வாரம் – திங்கள் முதல் வாசகம் நாட்டில் விளையும் நற்கனிகள் இஸ்ரயேலில் தப்பிப் பிழைத்தவர்களின் பெருமையும் மேன்மையுமாய் அமையும். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 4: 2-6 ஆண்டவர் வரும் நாளில் அவரால் துளிர்க்கும் தளிர், அழகும்…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 27, 2022
திருவருகைக்காலம் முதல் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் இறையரசின் முடிவில்லா அமைதியில் நாடுகள் அனைத்தையும் ஆண்டவர் ஒன்றுசேர்க்கிறார். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 2: 1-5 யூதாவையும் எருசலேமையும் குறித்து ஆமோட்சின் மகன் எசாயா கண்ட காட்சி: இறுதி…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 26, 2022
பொதுக்காலம் 34ஆம் வாரம் – சனி முதல் வாசகம் இனி இரவே இராது. ஏனெனில் கடவுளாகிய ஆண்டவர் அவர்கள்மீது ஒளி வீசுவார். திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 22: 1-7 வானதூதர் வாழ்வு அளிக்கும் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்த ஓர்…