Tag: Tamil Mass
-
திருப்பலி வாசகங்கள் – ஜூலை 26, 2022
பொதுக்காலம் 17ஆம் வாரம் – செவ்வாய் புனிதர்கள் சுவக்கீம், அன்னா – தூய மரியாவின் பெற்றோர் (நினைவு) பொதுக்காலம் 17ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் நீர் எங்களோடு செய்த உடன்படிக்கையை நினைவுகூரும்; அதனை முறித்துவிடாதீர். இறைவாக்கினர் எரேமியா…
-
திருப்பலி வாசகங்கள் – ஜூலை 25, 2022
புனித யாக்கோபு – திருத்தூதர் விழா முதல் வாசகம் இயேசுவின் சாவுக்குரிய துன்பங்களை எங்கள் உடலில் சுமந்து செல்கிறோம். திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 7-15 சகோதரர் சகோதரிகளே, கடவுளின் மாட்சியாகிய செல்வத்தை மண்பாண்டங்கள்…
-
திருப்பலி வாசகங்கள் – ஜூலை 24, 2022
பொதுக்காலம் 17ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் என் தலைவரே, நான் இன்னும் பேச வேண்டும்; சினமடைய வேண்டாம். தொடக்க நூலிலிருந்து வாசகம் 18: 20-32 அந்நாள்களில் ஆண்டவர் ஆபிரகாமை நோக்கி, “சோதோம் கொமோராவுக்கு எதிராகப் பெரும் கண்டனக்…
-
திருப்பலி வாசகங்கள் – ஜூலை 23, 2022 – வ2
பொதுக்காலம் 16ஆம் வாரம் – சனி புனித பிரிசித்தா – துறவி (வி.நினைவு) புனித பிரிசித்தா – துறவி வி.நினைவு புனிதர், புனிதையர் – பொது (துறவியர்) முதல் வாசகம் இனி வாழ்பவன் நான் அல்ல; கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார்.…
-
திருப்பலி வாசகங்கள் – ஜூலை 23, 2022
பொதுக்காலம் 16ஆம் வாரம் – சனி புனித பிரிசித்தா – துறவி (வி.நினைவு) பொதுக்காலம் 16ஆம் வாரம் – சனி முதல் வாசகம் என் பெயர் விளங்கும் இந்தக் கோவில் உங்கள் பார்வையில் கள்வரின் குகையாகிவிட்டதோ? இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து…
-
திருப்பலி வாசகங்கள் – ஜூலை 22, 2022
புனித மகதலா மரியா விழா முதல் வாசகம் கண்டேன் என் உயிர்க்குயிரான அன்பர்தமை. இனிமைமிகு பாடலிலிருந்து வாசகம் 3: 1-4a தலைவியின் கூற்று: இரவு நேரம் படுக்கையில் இருந்தேன்; என் உயிர்க்குயிரான அன்பரைத் தேடினேன்; தேடியும் அவரை நான் கண்டேன்…
-
திருப்பலி வாசகங்கள் – ஜூலை 21, 2022 – வ2
பொதுக்காலம் 16ஆம் வாரம் – வியாழன் புனித பிரிந்திசி நகர் லாரன்ஸ் – மறைப்பணியாளர், மறைவல்லுநர் (வி.நினைவு) புனித பிரிந்திசி நகர் லாரன்ஸ் – மறைப்பணியாளர், மறைவல்லுநர் வி.நினைவு மறைப்பணியாளர் – பொது அல்லது மறைவல்லுநர் – பொது முதல்…
-
திருப்பலி வாசகங்கள் – ஜூலை 21, 2022
பொதுக்காலம் 16ஆம் வாரம் – வியாழன் புனித பிரிந்திசி நகர் லாரன்ஸ் – மறைப்பணியாளர், மறைவல்லுநர் (வி.நினைவு) பொதுக்காலம் 16ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் பொங்கிவழிந்தோடும் நீரூற்றாகிய என்னைப் புறக்கணித்தார்கள். இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 2:…
-
திருப்பலி வாசகங்கள் – ஜூலை 20, 2022
பொதுக்காலம் 16ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் மக்களினங்களுக்கு இறைவாக்கினனாக உன்னை ஏற்படுத்தினேன். இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 1: 1, 4-10 பென்யமின் நாட்டு அனத்தோத்தில் இருந்த குருக்களுள் ஒருவரான இலிக்கியாவின் மகன் எரேமியாவின் சொற்கள்: எனக்கு…
-
திருப்பலி வாசகங்கள் – ஜூலை 19, 2022
பொதுக்காலம் 16ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் நம் பாவங்கள் அனைத்தையும் ஆழ்கடலில் எறிந்து விடுவார். இறைவாக்கினர் மீக்கா நூலிலிருந்து வாசகம் 7: 14-15, 18-20 ஆண்டவரே, உமது உரிமைச் சொத்தாய் இருக்கும் மந்தையாகிய உம்முடைய மக்களை உமது…