Author: Pradeep Augustine
Recent Articles by
-
திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 12, 2022
புனித வாரம் – செவ்வாய் முதல் வாசகம் உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னைப் பிற இனத்தாருக்கு ஒளியாக ஏற்படுத்துவேன். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 49: 1-6 தீவு நாட்டினரே, எனக்குச் செவிகொடுங்கள்; தொலைவாழ் மக்களினங்களே,…
-
திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 11, 2022
புனித வாரம் – திங்கள் முதல் வாசகம் அவர் கூக்குரலிடமாட்டார்; தம் குரலை உயர்த்தமாட்டார். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 42: 1-7 ஆண்டவர் கூறுவது: இதோ! என் ஊழியர்! அவருக்கு நான் ஆதரவு அளிக்கிறேன்; நான் தேர்ந்துகொண்டவர் அவர்;…
-
திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 10, 2022
ஆண்டவருடைய திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு குருத்தோலைப் பவனி நற்செய்தி வாசகம் ஆண்டவர் பெயரால் அரசராய் வருகிறவர் போற்றப்பெறுக! ✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 28-40 அக்காலத்தில் இயேசு எருசலேமுக்குப் புறப்பட்டுச் சென்றார். ஒலிவம் என வழங்கப்படும் மலை…
-
திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 9, 2022
தவக்காலம் 5ஆம் வாரம் – சனி முதல் வாசகம் இஸ்ரயேலரை ஒரே நாட்டினர் ஆக்குவேன். இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 37: 21-28 தலைவராகிய ஆண்டவர் கூறியது: இதோ நான் இஸ்ரயேலர் சிதறுண்ட நாடுகளிலிருந்து அவர்களை அழைத்து, எம்மருங்கினின்றும் கூட்டிச்…
-
திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 8, 2022
தவக்காலம் 5ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப் போல என்னோடு இருக்கின்றார். இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 20: 10-13 அந்நாள்களில் எரேமியா கூறியது: ‘சுற்றிலும் ஒரே திகில்!’ என்று பலரும் பேசிக்கொள்கின்றார்கள்;…
-
திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 7, 2022 – வ2
தவக்காலம் 5ஆம் வாரம் – வியாழன் லசால் நகர் புனித ஜான் பாப்டிஸ்ட் – மறைப்பணியாளர் (நினைவுக்காப்பு) லசால் நகர் புனித ஜான் பாப்டிஸ்ட் – மறைப்பணியாளர் நினைவுக்காப்பு மறைப்பணியாளர் – பொது அல்லது புனிதர், புனிதையர் – பொது…
-
திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 7, 2022
தவக்காலம் 5ஆம் வாரம் – வியாழன் லசால் நகர் புனித ஜான் பாப்டிஸ்ட் – மறைப்பணியாளர் (நினைவுக்காப்பு) தவக்காலம் 5ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் எண்ணற்ற நாடுகளுக்கு நீ தந்தை ஆவாய். தொடக்க நூலிலிருந்து வாசகம் 17:…
-
திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 6, 2022
தவக்காலம் 5ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் தம் தூதரை அனுப்பி, தம்முடைய ஊழியர்களை மீட்டார். இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 3: 14-20, 24-25, 28 அந்நாள்களில் நெபுகத்னேசர் அவர்களை நோக்கி, “சாத்ராக்கு! மேசாக்கு! ஆபேத்நெகோ! நீங்கள்…
-
திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 5, 2022 – வ2
தவக்காலம் 5ஆம் வாரம் – செவ்வாய் புனித வின்சென்ட் பெரர் – மறைப்பணியாளர் (நினைவுக்காப்பு) புனித வின்சென்ட் பெரர் – மறைப்பணியாளர் நினைவுக்காப்பு மறைப்பணியாளர் – பொது (மறைபரப்புப் பணியாளர்) முதல் வாசகம் நற்செய்தியாளனின் பணியை ஆற்று; உன் திருத்தொண்டை…
-
திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 5, 2022
தவக்காலம் 5ஆம் வாரம் – செவ்வாய் புனித வின்சென்ட் பெரர் – மறைப்பணியாளர் (நினைவுக்காப்பு) தவக்காலம் 5ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் பாம்பு கடித்த எந்த ஒரு மனிதனும் இந்த வெண்கலப் பாம்பைப் பார்த்து உயிர் பிழைப்பான்.…