Author: Pradeep Augustine

Pradeep Augustine Avatar

Recent Articles by

  • திருப்பலி வாசகங்கள் – மார்ச் 7, 2022 – வ2

    திருப்பலி வாசகங்கள் – மார்ச் 7, 2022 – வ2

    தவக்காலம் முதல் வாரம் – திங்கள் புனிதையர் பெர்பெத்துவா, பெலிசித்தா – மறைச்சாட்சியர் (நினைவுக்காப்பு) புனிதையர் பெர்பெத்துவா, பெலிசித்தா – மறைச்சாட்சியர் நினைவுக்காப்பு மறைச்சாட்சியர் – பொது முதல் வாசகம் சாவோ, வாழ்வோ கடவுளின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கவே முடியாது.…

  • திருப்பலி வாசகங்கள் – மார்ச் 7, 2022

    திருப்பலி வாசகங்கள் – மார்ச் 7, 2022

    தவக்காலம் முதல் வாரம் – திங்கள் புனிதையர் பெர்பெத்துவா, பெலிசித்தா – மறைச்சாட்சியர் (நினைவுக்காப்பு) தவக்காலம் முதல் வாரம் – திங்கள் முதல் வாசகம் உனக்கு அடுத்து வாழ்வோர்க்கு நேர்மையுடன் நீதி வழங்கு. லேவியர் நூலிலிருந்து வாசகம் 19: 1-2,…

  • திருப்பலி வாசகங்கள் – மார்ச் 6, 2022

    திருப்பலி வாசகங்கள் – மார்ச் 6, 2022

    தவக்காலம் முதல் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் தேர்ந்துகொள்ளப்பட்ட மக்களினத்தின் விசுவாச அறிக்கை. இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 26: 4-10 மோசே மக்களை நோக்கிக் கூறியது: முதற்பலன் நிறைந்த கூடையை குரு உன் கையிலிருந்து எடுத்து, அதை உன்…

  • திருப்பலி வாசகங்கள் – மார்ச் 5, 2022

    திருப்பலி வாசகங்கள் – மார்ச் 5, 2022

    திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் சனி முதல் வாசகம் பசித்திருப்போருக்காக உன்னையே கையளித்து, வறியோரின் தேவையை நிறைவு செய்வாயானால், இருள் நடுவே உன் ஒளி உதிக்கும். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 58: 9b-14 ஆண்டவர் கூறுவது: உன்னிடையே இருக்கும்…

  • திருப்பலி வாசகங்கள் – மார்ச் 4, 2022 – வ2

    திருப்பலி வாசகங்கள் – மார்ச் 4, 2022 – வ2

    திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் வெள்ளி புனித கசிமீர் (நினைவுக்காப்பு) புனித கசிமீர் நினைவுக்காப்பு புனிதர், புனிதையர் – பொது முதல் வாசகம் பரிசு பெற வேண்டிய இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடுகிறேன். திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து…

  • திருப்பலி வாசகங்கள் – மார்ச் 4, 2022

    திருப்பலி வாசகங்கள் – மார்ச் 4, 2022

    திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் வெள்ளி புனித கசிமீர் (நினைவுக்காப்பு) திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் வெள்ளி முதல் வாசகம் உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக்கொள்ளாதிருப்பது அன்றோ நாம் விரும்பும் நோன்பு! இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 58: 1-9a…

  • திருப்பலி வாசகங்கள் – மார்ச் 3, 2022

    திருப்பலி வாசகங்கள் – மார்ச் 3, 2022

    திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் வியாழன் முதல் வாசகம் இதோ இன்று நான் ஆசியையும் சாபத்தையும் உங்களுக்கு முன் வைக்கிறேன். இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 30: 15-20 மோசே மக்களைப் பார்த்துக் கூறியது: இதோ பார், வாழ்வையும் நன்மையையும், சாவையும்…

  • திருப்பலி வாசகங்கள் – மார்ச் 2, 2022

    திருப்பலி வாசகங்கள் – மார்ச் 2, 2022

    திருநீற்றுப் புதன் முதல் வாசகம் நீங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ள வேண்டாம், இதயத்தைக் கிழித்துக்கொள்ளுங்கள். இறைவாக்கினர் யோவேல் நூலிலிருந்து வாசகம் 2: 12-18 ஆண்டவர் கூறுகிறார்: இப்பொழுதாவது உண்ணா நோன்பிருந்து, அழுது புலம்பிக்கொண்டு, உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள்;…

  • திருப்பலி வாசகங்கள் – மார்ச் 1, 2022

    திருப்பலி வாசகங்கள் – மார்ச் 1, 2022

    பொதுக்காலம் 8ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் உங்களுக்கென்று இருந்த அருளைப் பற்றித்தான் இறைவாக்கினர் இறைவாக்கு உரைத்தனர். திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 10-16 அன்புக்குரியவர்களே, உங்களுக்கென்று இருந்த அருளைப் பற்றித்தான் இறைவாக்கினர் இறைவாக்கு…

  • திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 28, 2022

    திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 28, 2022

    பொதுக்காலம் 8ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் கிறிஸ்துவை நீங்கள் பார்த்ததில்லை; அவரில் நம்பிக்கை கொண்டு பேருவகை கொள்கிறீர்கள். திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 3-9 நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கடவுளும் தந்தையுமானவர்…

Latest in Prayers

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks