Author: Pradeep Augustine
Recent Articles by
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 19, 2022
பொதுக்காலம் 6ஆம் வாரம் – சனி முதல் வாசகம் நாவை அடக்க யாராலும் முடிவதில்லை. திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 1-10 என் சகோதரர் சகோதரிகளே, உங்களுள் பலர் போதகர் ஆக விரும்பவேண்டாம். போதகர்களாகிய நாங்கள் மிகக்…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 18, 2022
பொதுக்காலம் 6ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் உயிர் இல்லாத உடல் போல, செயல் இல்லாத நம்பிக்கையும் செத்ததே. திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 14-24, 26 என் சகோதரர் சகோதரிகளே, தம்மிடம் நம்பிக்கை உண்டு…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 17, 2022 – வ2
பொதுக்காலம் 6ஆம் வாரம் – வியாழன் தூய கன்னி மரியாவின் ஊழியர் சபையை நிறுவிய புனிதர் எழுவர் (வி.நினைவு) தூய கன்னி மரியாவின் ஊழியர் சபையை நிறுவிய புனிதர் எழுவர் வி.நினைவு புனிதர், புனிதையர் – பொது (துறவியர்) முதல்…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 17, 2022
பொதுக்காலம் 6ஆம் வாரம் – வியாழன் தூய கன்னி மரியாவின் ஊழியர் சபையை நிறுவிய புனிதர் எழுவர் (வி.நினைவு) பொதுக்காலம் 6ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் ஏழைகளைக் கடவுள் தேர்ந்துகொள்ளவில்லையா? நீங்களோ ஏழைகளை அவமதிக்கிறீர்கள். திருத்தூதர் யாக்கோபு…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 16, 2022
பொதுக்காலம் 6ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் இறைவார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டும் இராமல், அதன்படி நடக்கிறவர்களாயும் இருங்கள். திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 19-27 என் அன்பார்ந்த சகோதரர் சகோதரிகளே, இதைத் தெரிந்து கொள்ளுங்கள்: ஒவ்வொருவரும்…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 15, 2022
பொதுக்காலம் 6ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் கடவுள் எவரையும் சோதிப்பதில்லை. திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 12-18 அன்பிற்குரியவர்களே, சோதனையை மனவுறுதியுடன் தாங்குவோர் பேறுபெற்றோர். ஏனெனில், அவர்களது தகுதி மெய்ப்பிக்கப்படும்போது, தம்மீது அன்பு கொள்வோருக்குக்…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 14, 2022 – வ2
பொதுக்காலம் 6ஆம் வாரம் – திங்கள் புனிதர்கள் சிரில் – துறவி, மெத்தோடியுஸ் – ஆயர் (நினைவு) புனிதர்கள் சிரில் – துறவி, மெத்தோடியுஸ் – ஆயர் நினைவு மறைப்பணியாளர் – பொது (மறைபரப்புப் பணியாளர்) அல்லது புனிதர், புனிதையர்…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 14, 2022
பொதுக்காலம் 6ஆம் வாரம் – திங்கள் புனிதர்கள் சிரில் – துறவி, மெத்தோடியுஸ் – ஆயர் (நினைவு) பொதுக்காலம் 6ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் உங்கள் நம்பிக்கை சோதிக்கப்படும்போது, மனவுறுதி உண்டாகும். அப்போது நீங்கள் நிறைவுள்ளவர்களாய் இருப்பீர்கள்.…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 13, 2022
பொதுக்காலம் 6ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் மனிதரில் நம்பிக்கை வைப்போர் சபிக்கப்பட்டோர்; ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் பேறுபெற்றோர். இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 17: 5-8 ஆண்டவர் கூறுவது இதுவே: மனிதரில் நம்பிக்கை வைப்போரும் வலுவற்ற மனிதரில்…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 12, 2022
பொதுக்காலம் 5ஆம் வாரம் – சனி முதல் வாசகம் எரொபவாம் இரு பொன் கன்றுக் குட்டிகளைச் செய்தான். அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 12: 26-32; 13: 33-34 அந்நாள்களில் “இப்போதுள்ள நிலை நீடித்தால் அரசு தாவீதின் வீட்டுக்கே திரும்பிச்…








