Tag: December-2022

  • திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 9, 2022

    திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 9, 2022

    திருவருகைக்காலம் 2ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் என் கட்டளைகளுக்குச் செவிசாய்த்திரு. இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 48: 17-19 இஸ்ரயேலின் தூயவரும் உன் மீட்பருமான ஆண்டவர் கூறுவது இதுவே: உன் கடவுளாகிய ஆண்டவர் நானே! பயனுள்ளவற்றை உனக்குக்…

  • திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 8, 2022

    திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 8, 2022

    தூய கன்னி மரியாவின் அமலோற்பவம் பெருவிழா முதல் வாசகம் உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். தொடக்க நூலிலிருந்து வாசகம் 3: 9-15, 20 ஆண்டவராகிய கடவுள் மனிதனைக் கூப்பிட்டு, “நீ எங்கே இருக்கின்றாய்?” என்று கேட்டார். “உம்…

  • திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 7, 2022 – வ2

    திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 7, 2022 – வ2

    திருவருகைக்காலம் 2ஆம் வாரம் – புதன் புனித அம்புரோஸ் – ஆயர், மறைவல்லுநர் (நினைவுக்காப்பு) புனித அம்புரோஸ் – ஆயர், மறைவல்லுநர் நினைவுக்காப்பு மறைப்பணியாளர் – பொது அல்லது மறைவல்லுநர் – பொது முதல் வாசகம் கிறிஸ்துவின் அளவற்ற செல்வத்தைப்…

  • திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 7, 2022

    திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 7, 2022

    திருவருகைக்காலம் 2ஆம் வாரம் – புதன் புனித அம்புரோஸ் – ஆயர், மறைவல்லுநர் (நினைவுக்காப்பு) திருவருகைக்காலம் 2ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் எல்லாம் வல்ல ஆண்டவர் “சோர்வுற்றவருக்கு” வலிமை அளிக்கின்றார். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 40:…

  • திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 6, 2022 – வ2

    திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 6, 2022 – வ2

    திருவருகைக்காலம் 2ஆம் வாரம் – செவ்வாய் புனித நிக்கோலாஸ் – ஆயர் (நினைவுக்காப்பு) புனித நிக்கோலாஸ் – ஆயர் நினைவுக்காப்பு மறைப்பணியாளர் – பொது முதல் வாசகம் யாரை நான் அனுப்புவேன்? நமது பணிக்காக யார் போவார்? இறைவாக்கினர் எசாயா…

  • திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 6, 2022

    திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 6, 2022

    திருவருகைக்காலம் 2ஆம் வாரம் – செவ்வாய் புனித நிக்கோலாஸ் – ஆயர் (நினைவுக்காப்பு) திருவருகைக்காலம் 2ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் இறைவன் தம் மக்களைத் தேற்றுகிறார். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 40: 1-11 “ஆறுதல் கூறுங்கள்;…

  • திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 5, 2022

    திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 5, 2022

    திருவருகைக்காலம் 2ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் கடவுளே வந்து உங்களை விடுவிப்பார். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 35: 1-10 பாலைநிலமும் பாழ்வெளியும் அகமகிழும்; பொட்டல் நிலம் அக்களிப்படைந்து, லீலிபோல் பூத்துக்குலுங்கும். அது வளமாய்ப் பூத்துக் குலுங்கி…

  • திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 4, 2022

    திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 4, 2022

    திருவருகைக்காலம் 2ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் நேர்மையோடு ஏழைகளுக்கு நீதி வழங்குவார். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 11: 1-10 ஆண்டவருக்குரிய நாளில் ஈசாய் என்னும் அடிமரத்திலிருந்து தளிர் ஒன்று துளிர் விடும்; அதன் வேர்களிலிருந்து கிளை…

  • திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 3, 2022

    திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 3, 2022

    புனித பிரான்சிஸ் சவேரியார் – மறைப்பணியாளர், இந்தியாவின் பாதுகாவலர் இந்தியாவில் பெருவிழா மறைப்பணியாளர் – பொது (மறைபரப்புப் பணியாளர்) முதல் வாசகம் ஆண்டவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்க என்னை அனுப்பியுள்ளார். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம்…

  • திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 2, 2022

    திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 2, 2022

    திருவருகைக்காலம் முதல் வாரம் – வெள்ளி முதல் வாசகம் ஆண்டவருக்குரிய நாளில், பார்வையற்றோரின் கண்கள் பார்வை பெறும். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 29: 17-24 இறைவனாகிய ஆண்டவர் கூறுவது: இன்னும் சிறிது காலத்தில் லெபனோன் வளம்மிகு தோட்டமாக மாறுமன்றோ?…

Latest in Prayers

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks