Tag: Mass in Tamil
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 17, 2022
பொதுக்காலம் 24ஆம் வாரம் – சனி புனித ராபர்ட் பெல்லார்மின் – ஆயர், மறைவல்லுநர் (வி.நினைவு) பொதுக்காலம் 24ஆம் வாரம் – சனி முதல் வாசகம் அழிவுக்குரியதாய் விதைக்கப்படுவது அழியாததாய் உயிர் பெற்று எழுகிறது. திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய…
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 16, 2022 – வ2
பொதுக்காலம் 24ஆம் வாரம் – வெள்ளி புனிதர்கள் திருத்தந்தை கொர்னேலியு, ஆயர் சிப்பிரியன் – மறைச்சாட்சியர் (நினைவு) புனிதர்கள் திருத்தந்தை கொர்னேலியு, ஆயர் சிப்பிரியன் – மறைச்சாட்சியர் நினைவு மறைச்சாட்சியர் – பொது அல்லது மறைப்பணியாளர் – பொது முதல்…
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 16, 2022
பொதுக்காலம் 24ஆம் வாரம் – வெள்ளி புனிதர்கள் திருத்தந்தை கொர்னேலியு, ஆயர் சிப்பிரியன் – மறைச்சாட்சியர் (நினைவு) பொதுக்காலம் 24ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பயனற்றதே. திருத்தூதர்…
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 15, 2022 – வ2
பொதுக்காலம் 24ஆம் வாரம் – வியாழன் புனித மரியாவின் துயரங்கள் (தூய வியாகுல அன்னை) (நினைவு) புனித மரியாவின் துயரங்கள் (தூய வியாகுல அன்னை) நினைவு இன்றைய நற்செய்தி வாசகம் இந்த நினைவுக்கு உரியது. முதல் வாசகம் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்.…
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 15, 2022
பொதுக்காலம் 24ஆம் வாரம் – வியாழன் புனித மரியாவின் துயரங்கள் (தூய வியாகுல அன்னை) (நினைவு) பொதுக்காலம் 24ஆம் வாரம் – வியாழன் நற்செய்தி வாசகம் புனித மரியாவின் துயரங்கள் (தூய வியாகுல அன்னை) நினைவுக்கு உரியது. முதல் வாசகம்…
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 14, 2022
திருச்சிலுவையின் மகிமை விழா முதல் வாசகம் கொள்ளிவாய்ப் பாம்பைப் பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைப்பான். எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 21: 4-9 அந்நாள்களில் ஏதோம் நாட்டைச் சுற்றிப் போகும்படி ஓர் என்ற மலையிலிருந்து இஸ்ரயேல் மக்கள் ‘செங்கடல் சாலை’ வழியாகப் பயணப்பட்டனர்;…
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 13, 2022 – வ2
பொதுக்காலம் 24ஆம் வாரம் – செவ்வாய் புனித யோவான் கிறிசோஸ்தோம் – ஆயர் (நினைவு) புனித யோவான் கிறிசோஸ்தோம் – ஆயர் நினைவு மறைப்பணியாளர் – பொது அல்லது மறைவல்லுநர் – பொது முதல் வாசகம் இறைமக்களை ஆயத்தப்படுத்தவும், தம்…
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 13, 2022
பொதுக்காலம் 24ஆம் வாரம் – செவ்வாய் புனித யோவான் கிறிசோஸ்தோம் – ஆயர் (நினைவு) பொதுக்காலம் 24ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் நீங்கள் கிறிஸ்துவின் உடல்; ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள். திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய…
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 12, 2022
பொதுக்காலம் 24ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் உங்களிடையே பிளவுகள் இருக்கும் நிலையில் நீங்கள் ஒன்றாகக் கூடி வந்து உண்பது ஆண்டவரின் திருவிருந்து அல்ல. திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 11: 17-26 சகோதரர்…
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 11, 2022
பொதுக்காலம் 24ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் ஆண்டவரும் தம் எண்ணத்தை மாற்றிக் கொண்டு தம் மக்களுக்குச் செய்யப்போவதாக அறிவித்த தீங்கைச் செய்யாது விட்டுவிட்டார். விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 32: 7-11, 13-14 அந்நாள்களில் ஆண்டவர் மோசேயை…