Tag: Mass in Tamil
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச், 2022
01 பொதுக்காலம் 8ஆம் வாரம் – செவ்வாய் 02 திருநீற்றுப் புதன் 03 திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் வியாழன் 04 திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் வெள்ளிபுனித கசிமீர் (நினைவுக்காப்பு) 05 திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் சனி…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி, 2022
01 பொதுக்காலம் 4ஆம் வாரம் – செவ்வாய் 02 ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் (விழா) 03 பொதுக்காலம் 4ஆம் வாரம் – வியாழன்புனித ஆன்ஸ்காரியு – ஆயர் (வி.நினைவு)புனித பிளாசியு – ஆயர், மறைச்சாட்சி (வி.நினைவு) 04 பொதுக்காலம் 4ஆம்…
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி, 2022
01 இறைவனின் அன்னையாகிய தூய கன்னி மரியா (பெருவிழா) 02 ஆண்டவரின் திருக்காட்சி (பெருவிழா) 03 திருக்காட்சி விழாவுக்குப் பின் திங்கள்புனித குரியாக்கோஸ் எலியாஸ் சவரா – மறைப்பணியாளர் (வி.நினைவு) 04 திருக்காட்சி விழாவுக்குப் பின் செவ்வாய் 05 திருக்காட்சி…
-
திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 31, 2022 – வ2
கிறிஸ்து பிறப்பின் எண்கிழமையில் 7ஆம் நாள் – டிசம்பர் 31 புனித முதலாம் சில்வெஸ்தர் – திருத்தந்தை (வி.நினைவு) புனித முதலாம் சில்வெஸ்தர் – திருத்தந்தை வி.நினைவு மறைப்பணியாளர் – பொது (திருத்தந்தை) முதல் வாசகம் ஓர் ஆயன் சிதறுண்ட…
-
திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 31, 2022
கிறிஸ்து பிறப்பின் எண்கிழமையில் 7ஆம் நாள் – டிசம்பர் 31 புனித முதலாம் சில்வெஸ்தர் – திருத்தந்தை (வி.நினைவு) கிறிஸ்து பிறப்பின் எண்கிழமையில் 7ஆம் நாள் – டிசம்பர் 31 முதல் வாசகம் நீங்கள் அனைவரும் தூயவரால் அருள்பொழிவு பெற்றிருக்கிறீர்கள்.…
-
திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 30, 2022
இயேசு, மரியா, யோசேப்பின் திருக்குடும்பம் விழா முதல் வாசகம் ஆண்டவருக்கு அஞ்சுகிறவன் தாய் தந்தையரை மதிக்கிறான். சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 3: 2-7, 12-14a பிள்ளைகளைவிடத் தந்தையரை ஆண்டவர் மிகுதியாக மேன்மைப் படுத்தியுள்ளார்; பிள்ளைகள்மீது அன்னையர்க்குள்ள உரிமைகளை உறுதிப்படுத்தியுள்ளார்.…
-
திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 29, 2022 – வ2
கிறிஸ்து பிறப்பின் எண்கிழமையில் 5ஆம் நாள் – டிசம்பர் 29 புனித தாமஸ் பெக்கட் – ஆயர் மறைச்சாட்சி (வி.நினைவு) புனித தாமஸ் பெக்கட் – ஆயர் மறைச்சாட்சி வி.நினைவு மறைச்சாட்சியர் – பொது அல்லது மறைப்பணியாளர் – பொது…
-
திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 29, 2022
கிறிஸ்து பிறப்பின் எண்கிழமையில் 5ஆம் நாள் – டிசம்பர் 29 புனித தாமஸ் பெக்கட் – ஆயர் மறைச்சாட்சி (வி.நினைவு) கிறிஸ்து பிறப்பின் எண்கிழமையில் 5ஆம் நாள் – டிசம்பர் 29 முதல் வாசகம் தம் சகோதரர் சகோதரிகளிடம் அன்பு…
-
திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 28, 2022
புனித மாசில்லாக் குழந்தைகள் – மறைச்சாட்சியர் விழா முதல் வாசகம் இயேசுவின் இரத்தம் எல்லாப் பாவத்தினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்தும். திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 5- 2: 2 சகோதரர் சகோதரிகளே, நாங்கள் அவரிடமிருந்து கேட்டறிந்து…
-
திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 27, 2022
புனித யோவான் – திருத்தூதர், நற்செய்தியாளர் விழா முதல் வாசகம் நாங்கள் கண்டதை, நாங்கள் கேட்டதை உங்களுக்கு அறிவிக்கிறோம். திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-4 சகோதரர் சகோதரிகளே, தொடக்க முதல் இருந்த வாழ்வு அளிக்கும்…