Tag: Mass in Tamil

  • திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 3, 2022

    திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 3, 2022

    தவக்காலம் 5ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் இதோ நாம் புதியன செய்கிறோம். நம் மக்களின் தாகம் தீர்ப்போம். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 43: 16-21 கடலுக்குள் வழியை ஏற்படுத்தியவரும், பொங்கியெழும் நீர் நடுவே பாதை அமைத்தவரும்,…

  • திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 2, 2022 – வ2

    திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 2, 2022 – வ2

    தவக்காலம் 4ஆம் வாரம் – சனி புனித பவோலா பிரான்சிஸ் – வனத்துறவி (நினைவுக்காப்பு) புனித பவோலா பிரான்சிஸ் – வனத்துறவி நினைவுக்காப்பு புனிதர், புனிதையர் – பொது (துறவியர்) முதல் வாசகம் பரிசு பெற வேண்டிய இலக்கை நோக்கித்…

  • திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 2, 2022

    திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 2, 2022

    தவக்காலம் 4ஆம் வாரம் – சனி புனித பவோலா பிரான்சிஸ் – வனத்துறவி (நினைவுக்காப்பு) தவக்காலம் 4ஆம் வாரம் – சனி முதல் வாசகம் வெட்டுவதற்குக் கொண்டு செல்லப்படும் சாந்தமான செம்மறிபோல் இருந்தேன். இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 11:…

  • திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 1, 2022

    திருப்பலி வாசகங்கள் – ஏப்ரல் 1, 2022

    தவக்காலம் 4ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் இழிவான சாவுக்கு அவர்களைத் தீர்ப்பிடுவோம். சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 2: 1a, 12-22 இறைப்பற்றில்லாதவர்கள் தவறாகக் கணித்து உள்ளத்தில் பின்வருமாறு சொல்லிக்கொண்டார்கள்: ‘நீதிமான்களைத் தாக்கப் பதுங்கியிருப்போம்; ஏனெனில் அவர்கள்…

  • திருப்பலி வாசகங்கள் – மார்ச் 31, 2022

    திருப்பலி வாசகங்கள் – மார்ச் 31, 2022

    தவக்காலம் 4ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் உம் மக்களுக்குத் தீங்கிழைக்கும் எண்ணத்தை மாற்றிக்கொள்ளும். விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 32: 7-14 அந்நாள்களில் சீனாய் மலையில் ஆண்டவர் மோசேயை நோக்கி, “இங்கிருந்து இறங்கிப் போ. நீ எகிப்திலிருந்து…

  • திருப்பலி வாசகங்கள் – மார்ச் 30, 2022

    திருப்பலி வாசகங்கள் – மார்ச் 30, 2022

    தவக்காலம் 4ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் மக்களுக்கு ஓர் உடன்படிக்கையாக உன்னை ஏற்படுத்தினேன். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 49: 8-15 ஆண்டவர் கூறியது: தகுந்த வேளையில் நான் உமக்குப் பதிலளித்தேன்; விடுதலை நாளில் உமக்குத் துணையாய்…

  • திருப்பலி வாசகங்கள் – மார்ச் 29, 2022

    திருப்பலி வாசகங்கள் – மார்ச் 29, 2022

    தவக்காலம் 4ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் கோவிலிலிருந்து தண்ணீர் வருவதைக் கண்டேன்; அது பாயும் இடமெல்லாம் யாவும் உயிர் வாழும். இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 47: 1-9, 12 அந்நாள்களில் வானதூதர் என்னைக் கோவிலின் நுழைவாயிலுக்கு…

  • திருப்பலி வாசகங்கள் – மார்ச் 28, 2022

    திருப்பலி வாசகங்கள் – மார்ச் 28, 2022

    தவக்காலம் 4ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் இனி அங்கே அழுகையும் கூக்குரலும் ஒருபோதும் கேட்கப்படா. இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 65: 17-21 ஆண்டவர் கூறுவது: இதோ! புதிய விண்ணுலகையும் புதிய மண்ணுலகையும் படைக்கிறேன்; முந்தியவை நினைத்துப்…

  • திருப்பலி வாசகங்கள் – மார்ச் 27, 2022

    திருப்பலி வாசகங்கள் – மார்ச் 27, 2022

    தவக்காலம் 4ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் வாக்களிக்கப்பட்ட நாடு வந்து சேர்ந்த இறைமக்கள் பாஸ்கா கொண்டாடினர். யோசுவா நூலிலிருந்து வாசகம் 5: 9a, 10-12 அந்நாள்களில் ஆண்டவர் யோசுவாவிடம், ‘‘இன்று எகிப்தியரின் பழிச்சொல்லை உங்களிடமிருந்து நீக்கிவிட்டேன்” என்றார்.…

  • திருப்பலி வாசகங்கள் – மார்ச் 26, 2022

    திருப்பலி வாசகங்கள் – மார்ச் 26, 2022

    தவக்காலம் 3ஆம் வாரம் – சனி முதல் வாசகம் உண்மையாகவே நான் விரும்புவது பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகின்றேன். இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 6: 1-6 “வாருங்கள், ஆண்டவரிடம் நாம் திரும்புவோம்; நம்மைக் காயப்படுத்தியவர் அவரே, அவரே நம்மைக்…

Stay Connected

Latest in Prayers

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks