Tag: Mass in Tamil
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 9, 2022
தவக்காலம் முதல் வாரம் – புதன் உரோமை நகர் புனித பிரான்சிஸ்கா – துறவி (நினைவுக்காப்பு) தவக்காலம் முதல் வாரம் – புதன் முதல் வாசகம் நினிவே மக்கள் தங்கள் தீய வழிகளை விட்டு விலகினார்கள். இறைவாக்கினர் யோனா நூலிலிருந்து…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 8, 2022 – வ2
தவக்காலம் முதல் வாரம் – செவ்வாய் புனித இறை யோவான் – துறவி (நினைவுக்காப்பு) புனித இறை யோவான் – துறவி நினைவுக்காப்பு புனிதர், புனிதையர் – பொது (மறைபரப்புப் பணியாளர்) அல்லது புனிதர், புனிதையர் – பொது (அறச்செயலில்…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 8, 2022
தவக்காலம் முதல் வாரம் – செவ்வாய் புனித இறை யோவான் – துறவி (நினைவுக்காப்பு) தவக்காலம் முதல் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் என் வாக்கு என் விருப்பத்தைச் செயல்படுத்தும். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 55: 10-11…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 7, 2022 – வ2
தவக்காலம் முதல் வாரம் – திங்கள் புனிதையர் பெர்பெத்துவா, பெலிசித்தா – மறைச்சாட்சியர் (நினைவுக்காப்பு) புனிதையர் பெர்பெத்துவா, பெலிசித்தா – மறைச்சாட்சியர் நினைவுக்காப்பு மறைச்சாட்சியர் – பொது முதல் வாசகம் சாவோ, வாழ்வோ கடவுளின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கவே முடியாது.…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 7, 2022
தவக்காலம் முதல் வாரம் – திங்கள் புனிதையர் பெர்பெத்துவா, பெலிசித்தா – மறைச்சாட்சியர் (நினைவுக்காப்பு) தவக்காலம் முதல் வாரம் – திங்கள் முதல் வாசகம் உனக்கு அடுத்து வாழ்வோர்க்கு நேர்மையுடன் நீதி வழங்கு. லேவியர் நூலிலிருந்து வாசகம் 19: 1-2,…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 6, 2022
தவக்காலம் முதல் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் தேர்ந்துகொள்ளப்பட்ட மக்களினத்தின் விசுவாச அறிக்கை. இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 26: 4-10 மோசே மக்களை நோக்கிக் கூறியது: முதற்பலன் நிறைந்த கூடையை குரு உன் கையிலிருந்து எடுத்து, அதை உன்…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 5, 2022
திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் சனி முதல் வாசகம் பசித்திருப்போருக்காக உன்னையே கையளித்து, வறியோரின் தேவையை நிறைவு செய்வாயானால், இருள் நடுவே உன் ஒளி உதிக்கும். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 58: 9b-14 ஆண்டவர் கூறுவது: உன்னிடையே இருக்கும்…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 4, 2022 – வ2
திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் வெள்ளி புனித கசிமீர் (நினைவுக்காப்பு) புனித கசிமீர் நினைவுக்காப்பு புனிதர், புனிதையர் – பொது முதல் வாசகம் பரிசு பெற வேண்டிய இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடுகிறேன். திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 4, 2022
திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் வெள்ளி புனித கசிமீர் (நினைவுக்காப்பு) திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் வெள்ளி முதல் வாசகம் உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக்கொள்ளாதிருப்பது அன்றோ நாம் விரும்பும் நோன்பு! இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 58: 1-9a…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 3, 2022
திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் வியாழன் முதல் வாசகம் இதோ இன்று நான் ஆசியையும் சாபத்தையும் உங்களுக்கு முன் வைக்கிறேன். இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 30: 15-20 மோசே மக்களைப் பார்த்துக் கூறியது: இதோ பார், வாழ்வையும் நன்மையையும், சாவையும்…