Tag: Mass in Tamil
-
திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 13, 2022
திருவருகைக்காலம் 3ஆம் வாரம் – செவ்வாய் புனித லூசியா – கன்னியர், மறைச்சாட்சி (நினைவுக்காப்பு) திருவருகைக்காலம் 3ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் மெசியாவின் மீட்பு எளியவர் அனைவர்க்கும் வாக்களிக்கப்படுகிறது. இறைவாக்கினர் செப்பனியா நூலிலிருந்து வாசகம் 3: 1-2,…
-
திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 12, 2022
திருவருகைக்காலம் 3ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் யாக்கோபிலிருந்து விண்மீன் ஒன்று உதிக்கும். எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 24: 2-7, 15-17a அந்நாள்களில் பிலயாம் ஏறிட்டுப் பார்க்கவே, குலம் குலமாகப் பாளையம் இறங்கிய இஸ்ரயேலைக் கண்டார். அப்போது கடவுளின்…
-
திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 11, 2022
திருவருகைக்காலம் 3ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் கடவுளே வந்து உங்களை விடுவிப்பார். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 35: 1-6a, 10 அந்நாள்களில் பாலைநிலமும் பாழ்வெளியும் அகமகிழும்; பொட்டல் நிலம் அக்களிப் படைந்து, லீலிபோல் பூத்துக் குலுங்கும்.…
-
திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 10, 2022
திருவருகைக்காலம் 2ஆம் வாரம் – சனி முதல் வாசகம் எலியா மீண்டும் வருவார். சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 48: 1-4, 9-11 இறைவாக்கினர் எலியா நெருப்புபோல் எழுந்தார்; தீவட்டிபோல் அவருடைய சொல் பற்றியெரிந்தது. மக்கள் மீது பஞ்சம் வரச்…
-
திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 9, 2022
திருவருகைக்காலம் 2ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் என் கட்டளைகளுக்குச் செவிசாய்த்திரு. இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 48: 17-19 இஸ்ரயேலின் தூயவரும் உன் மீட்பருமான ஆண்டவர் கூறுவது இதுவே: உன் கடவுளாகிய ஆண்டவர் நானே! பயனுள்ளவற்றை உனக்குக்…
-
திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 8, 2022
தூய கன்னி மரியாவின் அமலோற்பவம் பெருவிழா முதல் வாசகம் உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். தொடக்க நூலிலிருந்து வாசகம் 3: 9-15, 20 ஆண்டவராகிய கடவுள் மனிதனைக் கூப்பிட்டு, “நீ எங்கே இருக்கின்றாய்?” என்று கேட்டார். “உம்…
-
திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 7, 2022 – வ2
திருவருகைக்காலம் 2ஆம் வாரம் – புதன் புனித அம்புரோஸ் – ஆயர், மறைவல்லுநர் (நினைவுக்காப்பு) புனித அம்புரோஸ் – ஆயர், மறைவல்லுநர் நினைவுக்காப்பு மறைப்பணியாளர் – பொது அல்லது மறைவல்லுநர் – பொது முதல் வாசகம் கிறிஸ்துவின் அளவற்ற செல்வத்தைப்…
-
திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 7, 2022
திருவருகைக்காலம் 2ஆம் வாரம் – புதன் புனித அம்புரோஸ் – ஆயர், மறைவல்லுநர் (நினைவுக்காப்பு) திருவருகைக்காலம் 2ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் எல்லாம் வல்ல ஆண்டவர் “சோர்வுற்றவருக்கு” வலிமை அளிக்கின்றார். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 40:…
-
திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 6, 2022 – வ2
திருவருகைக்காலம் 2ஆம் வாரம் – செவ்வாய் புனித நிக்கோலாஸ் – ஆயர் (நினைவுக்காப்பு) புனித நிக்கோலாஸ் – ஆயர் நினைவுக்காப்பு மறைப்பணியாளர் – பொது முதல் வாசகம் யாரை நான் அனுப்புவேன்? நமது பணிக்காக யார் போவார்? இறைவாக்கினர் எசாயா…
-
திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 6, 2022
திருவருகைக்காலம் 2ஆம் வாரம் – செவ்வாய் புனித நிக்கோலாஸ் – ஆயர் (நினைவுக்காப்பு) திருவருகைக்காலம் 2ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் இறைவன் தம் மக்களைத் தேற்றுகிறார். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 40: 1-11 “ஆறுதல் கூறுங்கள்;…