Tag: September-2022
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 15, 2022 – வ2
பொதுக்காலம் 24ஆம் வாரம் – வியாழன் புனித மரியாவின் துயரங்கள் (தூய வியாகுல அன்னை) (நினைவு) புனித மரியாவின் துயரங்கள் (தூய வியாகுல அன்னை) நினைவு இன்றைய நற்செய்தி வாசகம் இந்த நினைவுக்கு உரியது. முதல் வாசகம் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்.…
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 15, 2022
பொதுக்காலம் 24ஆம் வாரம் – வியாழன் புனித மரியாவின் துயரங்கள் (தூய வியாகுல அன்னை) (நினைவு) பொதுக்காலம் 24ஆம் வாரம் – வியாழன் நற்செய்தி வாசகம் புனித மரியாவின் துயரங்கள் (தூய வியாகுல அன்னை) நினைவுக்கு உரியது. முதல் வாசகம்…
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 14, 2022
திருச்சிலுவையின் மகிமை விழா முதல் வாசகம் கொள்ளிவாய்ப் பாம்பைப் பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைப்பான். எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 21: 4-9 அந்நாள்களில் ஏதோம் நாட்டைச் சுற்றிப் போகும்படி ஓர் என்ற மலையிலிருந்து இஸ்ரயேல் மக்கள் ‘செங்கடல் சாலை’ வழியாகப் பயணப்பட்டனர்;…
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 13, 2022 – வ2
பொதுக்காலம் 24ஆம் வாரம் – செவ்வாய் புனித யோவான் கிறிசோஸ்தோம் – ஆயர் (நினைவு) புனித யோவான் கிறிசோஸ்தோம் – ஆயர் நினைவு மறைப்பணியாளர் – பொது அல்லது மறைவல்லுநர் – பொது முதல் வாசகம் இறைமக்களை ஆயத்தப்படுத்தவும், தம்…
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 13, 2022
பொதுக்காலம் 24ஆம் வாரம் – செவ்வாய் புனித யோவான் கிறிசோஸ்தோம் – ஆயர் (நினைவு) பொதுக்காலம் 24ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் நீங்கள் கிறிஸ்துவின் உடல்; ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள். திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய…
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 12, 2022
பொதுக்காலம் 24ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் உங்களிடையே பிளவுகள் இருக்கும் நிலையில் நீங்கள் ஒன்றாகக் கூடி வந்து உண்பது ஆண்டவரின் திருவிருந்து அல்ல. திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 11: 17-26 சகோதரர்…
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 11, 2022
பொதுக்காலம் 24ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் ஆண்டவரும் தம் எண்ணத்தை மாற்றிக் கொண்டு தம் மக்களுக்குச் செய்யப்போவதாக அறிவித்த தீங்கைச் செய்யாது விட்டுவிட்டார். விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 32: 7-11, 13-14 அந்நாள்களில் ஆண்டவர் மோசேயை…
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 10, 2022
பொதுக்காலம் 23ஆம் வாரம் – சனி முதல் வாசகம் நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம். ஏனெனில் நாம் அனைவரும் ஒரே அப்பத்தில்தான் பங்கு கொள்கிறோம். திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 10: 14-22 என்…
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 9, 2022
பொதுக்காலம் 23ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் எப்படியாவது ஒரு சிலரையேனும் மீட்கும்படி நான் எல்லாருக்கும் எல்லாம் ஆனேன். திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 9: 16-19, 22-27 சகோதரர் சகோதரிகளே, நான் நற்செய்தியை…
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 8, 2022
தூய கன்னி மரியாவின் பிறப்பு (ஆரோக்கிய அன்னை) விழா முதல் வாசகம் இஸ்ரயேலை என் சார்பாக ஆளப்போகின்றவர் உன்னிடமிருந்தே தோன்றுவார். இறைவாக்கினர் மீக்கா நூலிலிருந்து வாசகம் 5: 2-5a ஆண்டவர் கூறுவது: நீயோ, எப்ராத்தா எனப்படும் பெத்லகேமே! யூதாவின் குடும்பங்களுள்…