Tag: Tamil Mass
-
திருப்பலி வாசகங்கள் – ஜூன் 15, 2022
பொதுக்காலம் 11ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் இதோ! நெருப்புத் தேரில் எலியா விண்ணகத்துக்குச் சென்றார். அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 2: 1, 6-14 ஆண்டவர் எலியாவைச் சுழற்காற்றில் விண்ணுக்கு எடுத்துக் கொள்ள இருந்த பொழுது, எலியாவும்…
-
திருப்பலி வாசகங்கள் – ஜூன் 14, 2022
பொதுக்காலம் 11ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் இஸ்ரயேலைப் பாவத்திற்கு உள்ளாக்கினாய். அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 21: 17-29 அந்நாள்களில் நாபோத்து இறந்தபின், திஸ்பேயரான எலியாவுக்கு ஆண்டவர் உரைத்த வாக்கு: “நீ புறப்பட்டு, சமாரியாவிலிருந்து ஆட்சிசெய்யும் இஸ்ரயேலின்…
-
திருப்பலி வாசகங்கள் – ஜூன் 13, 2022 – வ2
பொதுக்காலம் 11ஆம் வாரம் – திங்கள் பதுவா நகர் புனித அந்தோனியார் – மறைப்பணியாளர், மறைவல்லுநர் (நினைவு) பதுவா நகர் புனித அந்தோனியார் – மறைப்பணியாளர், மறைவல்லுநர் நினைவு மறைப்பணியாளர் – பொது அல்லது மறைவல்லுநர் – பொது அல்லது…
-
திருப்பலி வாசகங்கள் – ஜூன் 13, 2022
பொதுக்காலம் 11ஆம் வாரம் – திங்கள் பதுவா நகர் புனித அந்தோனியார் – மறைப்பணியாளர், மறைவல்லுநர் (நினைவு) பொதுக்காலம் 11ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் நாபோத்து கல்லால் எறியுண்டு மடிந்தான். அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 21:…
-
திருப்பலி வாசகங்கள் – ஜூன் 12, 2022
மூவொரு கடவுள் பெருவிழா முதல் வாசகம் பூவுலகு உண்டாகும் முன்னே, ஞானம் நிலைநிறுத்தப் பெற்றது. நீதிமொழிகள் நூலிலிருந்து வாசகம் 8: 22-31 இறைவனின் ஞானம் கூறுவது: ஆண்டவர் தம் படைப்பின் தொடக்கத்திலேயே, தொல்பழங்காலத்தில் எதையும் படைக்கும் முன்னரே, என்னைப் படைத்தார்.…
-
திருப்பலி வாசகங்கள் – ஜூன் 11, 2022 – வ2
பொதுக்காலம் 10ஆம் வாரம் – சனி புனித பர்னபா – திருத்தூதர் (நினைவு) புனித பர்னபா – திருத்தூதர் நினைவு இன்றைய முதல் வாசகம் இந்த நினைவுக்கு உரியது. முதல் வாசகம் பர்னபா தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு நம்பிக்கை நிறைந்தவராய்…
-
திருப்பலி வாசகங்கள் – ஜூன் 11, 2022
பொதுக்காலம் 10ஆம் வாரம் – சனி புனித பர்னபா – திருத்தூதர் (நினைவு) பொதுக்காலம் 10ஆம் வாரம் – சனி முதல் வாசகம் புனித பர்னபா – திருத்தூதர் நினைவுக்கு உரியது. முதல் வாசகம் பர்னபா தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு…
-
திருப்பலி வாசகங்கள் – ஜூன் 10, 2022
பொதுக்காலம் 10ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் மலைமேல் ஆண்டவர் திருமுன் வந்து நில். அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 19: 9a, 11-16 அந்நாள்களில் எலியா அங்கிருந்த குகைக்கு வந்து, அதில் இரவைக் கழித்தார். அப்போது ஆண்டவர்,…
-
திருப்பலி வாசகங்கள் – ஜூன் 9, 2022 – வ2
பொதுக்காலம் 10ஆம் வாரம் – வியாழன் புனித எபிரேம் – திருத்தொண்டர், மறைவல்லுநர் (வி.நினைவு) புனித எபிரேம் – திருத்தொண்டர், மறைவல்லுநர் வி.நினைவு மறைவல்லுநர் – பொது முதல் வாசகம் அன்பையே கொண்டிருங்கள். திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து…
-
திருப்பலி வாசகங்கள் – ஜூன் 9, 2022
பொதுக்காலம் 10ஆம் வாரம் – வியாழன் புனித எபிரேம் – திருத்தொண்டர், மறைவல்லுநர் (வி.நினைவு) பொதுக்காலம் 10ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் எலியா செபித்தார். வானம் பொழிந்தது. அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 18: 41-46 அந்நாள்களில்…