Author: Pradeep Augustine
Recent Articles by
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 30, 2022
பொதுக்காலம் 4ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் மக்களினங்களுக்கு இறைவாக்கினனாக உன்னை ஏற்படுத்தினேன். இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 1: 4-5, 17-19 எனக்கு அருளப்பட்ட ஆண்டவரின் வாக்கு: “தாய் வயிற்றில் உன்னை நான் உருவாக்கு முன்பே அறிந்திருந்தேன்;…
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 29, 2022
பொதுக்காலம் 3ஆம் வாரம் – சனி முதல் வாசகம் நான் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்தேன். சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 12: 1-7a, 10b-17 அந்நாள்களில் ஆண்டவர் நாத்தானைத் தாவீதிடம் அனுப்பினார். நாத்தான் அவரிடம் வந்து, பின்வருமாறு கூறினார்:…
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 28, 2022 – வ2
பொதுக்காலம் 3ஆம் வாரம் – வெள்ளி அக்குவினோ நகர் புனித தோமா – மறைப்பணியாளர், மறைவல்லுநர் (நினைவு) அக்குவினோ நகர் புனித தோமா – மறைப்பணியாளர், மறைவல்லுநர் நினைவு மறைவல்லுநர் – பொது அல்லது மறைப்பணியாளர் – பொது முதல்…
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 28, 2022
பொதுக்காலம் 3ஆம் வாரம் – வெள்ளி அக்குவினோ நகர் புனித தோமா – மறைப்பணியாளர், மறைவல்லுநர் (நினைவு) பொதுக்காலம் 3ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் நீ நம்மைப் புறக்கணித்து, உரியாவின் மனைவியை உனக்கு மனைவியாக்கிக் கொண்டாய். சாமுவேல்…
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 27, 2022 – வ2
பொதுக்காலம் 3ஆம் வாரம் – வியாழன் புனித மெர்சி ஆஞ்சலா – கன்னியர் (வி.நினைவு) புனித மெர்சி ஆஞ்சலா – கன்னியர் வி.நினைவு கன்னியர் – பொது அல்லது புனிதர், புனிதையர் – பொது (கல்விப் பணியாற்றியோர்) முதல் வாசகம்…
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 27, 2022
பொதுக்காலம் 3ஆம் வாரம் – வியாழன் புனித மெர்சி ஆஞ்சலா – கன்னியர் (வி.நினைவு) பொதுக்காலம் 3ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் என் ஆண்டவரே! நீர் என்னை வழி நடத்த நான் யார்? சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து…
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 26, 2022 – வ2
பொதுக்காலம் 3ஆம் வாரம் – புதன் புனிதர்கள் திமொத்தேயு, தீத்து – ஆயர்கள் (நினைவு) புனிதர்கள் திமொத்தேயு, தீத்து – ஆயர்கள் நினைவு இன்றைய முதல் வாசகம் இந்த நினைவுக்கு உரியது.மறைப்பணியாளர் – பொது முதல் வாசகம் வெளிவேடமற்ற உன்…
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 26, 2022
பொதுக்காலம் 3ஆம் வாரம் – புதன் புனிதர்கள் திமொத்தேயு, தீத்து – ஆயர்கள் (நினைவு) பொதுக்காலம் 3ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் புனிதர்கள் திமொத்தேயு, தீத்து – ஆயர்கள் நினைவுக்கு உரியது. முதல் வாசகம் வெளிவேடமற்ற உன்…
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 25, 2022
திருத்தூதர் பவுல் மனமாற்றம் விழா முதல் வாசகம் எழுந்து இயேசுவின் திருப்பெயரை அறிக்கையிட்டு உமது பாவங்களிலிருந்து கழுவப்பெற்றுத் திருமுழுக்குப் பெறும். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 22: 3-16 அந்நாள்களில் பவுல் மக்களை நோக்கிக் கூறியது: “நான் ஒரு யூதன்;…
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 24, 2022 – வ2
பொதுக்காலம் 3ஆம் வாரம் – திங்கள் புனித பிரான்சிஸ் சலேசியார் – ஆயர், மறைவல்லுநர் (நினைவு) புனித பிரான்சிஸ் சலேசியார் – ஆயர், மறைவல்லுநர் நினைவு மறைப்பணியாளர் – பொது அல்லது மறைவல்லுநர் – பொது முதல் வாசகம் கிறிஸ்துவின்…







