Author: Pradeep Augustine
Recent Articles by
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 18, 2022
பொதுக்காலம் 2ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் தாவீதைச் சாமுவேல் திருப்பொழிவு செய்தார். ஆண்டவரின் ஆவி தாவீதின் மேல் நிறைவாக இருந்தது. சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 16: 1-13 அந்நாள்களில் ஆண்டவர் சாமுவேலை நோக்கி, “இஸ்ரயேலின் அரசராகச்…
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 17, 2022 – வ2
பொதுக்காலம் 2ஆம் வாரம் – திங்கள் புனித வனத்து அந்தோணியார் – ஆதீனத் தலைவர் (நினைவு) புனித வனத்து அந்தோணியார் – ஆதீனத் தலைவர் நினைவு புனிதர், புனிதையர் – பொது (துறவியர்) முதல் வாசகம் கடவுள் அருளும் எல்லாப்…
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 17, 2022
பொதுக்காலம் 2ஆம் வாரம் – திங்கள் புனித வனத்து அந்தோணியார் – ஆதீனத் தலைவர் (நினைவு) பொதுக்காலம் 2ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் கீழ்ப்படிதலே பலிகளை விடச் சிறந்தது. சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 15: 16-23…
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 16, 2022
பொதுக்காலம் 2ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் மணமகன் மணப்பெண்ணில் மகிழ்வதுபோல் உன் கடவுள் உன்னில் மகிழ்வார். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 62: 1-5 சீயோனின் வெற்றி வைகறை ஒளியெனவும், அதன் மீட்பு சுடர் விளக்கெனவும் வெளிப்படும்வரை,…
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 15, 2022
பொதுக்காலம் முதல் வாரம் – சனி முதல் வாசகம் இதோ நான் உனக்குச் சொன்ன மனிதன் சவுல்! இவனே என் மக்கள்மீது ஆட்சிபுரிவான். சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 9: 1-4, 17-19; 10: 1a அந்நாள்களில் பென்யமின் குலத்தில்…
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 14, 2022
பொதுக்காலம் முதல் வாரம் – வெள்ளி முதல் வாசகம் நீங்கள் தேர்ந்துகொண்ட அரசனுக்கு எதிராய் முறையிடுவீர்கள்; ஆண்டவர் உங்களுக்குச் செவிமடுக்கமாட்டார். சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 8: 4-7, 10-22a அந்நாள்களில் இஸ்ரயேலின் பெரியோர் அனைவரும் ஒன்று கூடிச் சாமுவேலிடம்…
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 13, 2022 – வ2
பொதுக்காலம் முதல் வாரம் – வியாழன் புனித இலாரியார் – ஆயர், மறைவல்லுநர் (வி.நினைவு) புனித இலாரியார் – ஆயர், மறைவல்லுநர் வி.நினைவு மறைப்பணியாளர் – பொது அல்லது மறைவல்லுநர் – பொது முதல் வாசகம் மகனை ஏற்று அறிக்கையிடுவோர்…
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 13, 2022
பொதுக்காலம் முதல் வாரம் – வியாழன் புனித இலாரியார் – ஆயர், மறைவல்லுநர் (வி.நினைவு) பொதுக்காலம் முதல் வாரம் – வியாழன் முதல் வாசகம் கடவுளின் பேழை பிடிபட்டது. இஸ்ரயேலர் தோற்கடிக்கப்பட்டனர். சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 4: 1-11…
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 12, 2022
பொதுக்காலம் முதல் வாரம் – புதன் முதல் வாசகம் ஆண்டவரே பேசும், உம் அடியான் கேட்கிறேன் சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 3: 1-10, 19-20 அந்நாள்களில் சிறுவன் சாமுவேல் ஏலியின் மேற்பார்வையில் ஆண்டவருக்கு ஊழியம் செய்துவந்தான். அந்நாள்களில் ஆண்டவரின்…
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 11, 2022
பொதுக்காலம் முதல் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் ஆண்டவர் அன்னாவை நினைவுகூர்ந்தார்; அவரும் சாமுவேலை ஈன்றெடுத்தார். சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 1: 9-20 அந்நாள்களில் சீலோவில் உண்டு குடித்தபின், அன்னா எழுந்தார். குரு ஏலி, ஆண்டவரின் கோவில்…








