Tag: பிப்ரவரி – 2022

  • திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 21, 2022

    திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 21, 2022

    பொதுக்காலம் 7ஆம் வாரம் – திங்கள் புனித பீட்டர் தமியான் – ஆயர், மறைவல்லுநர் (வி.நினைவு) பொதுக்காலம் 7ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் உங்கள் உள்ளத்தில் கட்சி மனப்பான்மை இருந்தால் அதைப்பற்றிப் பெருமை பாராட்ட வேண்டாம். திருத்தூதர்…

  • திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 20, 2022

    திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 20, 2022

    பொதுக்காலம் 7ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் ஆண்டவர் உம்மை என்னிடம் ஒப்புவித்தார்; இருப்பினும் ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்ட உம்மேல் நான் கை வைக்கவில்லை. சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 26: 2, 7-9, 12-13, 22-23 அந்நாள்களில்…

  • திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 19, 2022

    திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 19, 2022

    பொதுக்காலம் 6ஆம் வாரம் – சனி முதல் வாசகம் நாவை அடக்க யாராலும் முடிவதில்லை. திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 1-10 என் சகோதரர் சகோதரிகளே, உங்களுள் பலர் போதகர் ஆக விரும்பவேண்டாம். போதகர்களாகிய நாங்கள் மிகக்…

  • திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 18, 2022

    திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 18, 2022

    பொதுக்காலம் 6ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் உயிர் இல்லாத உடல் போல, செயல் இல்லாத நம்பிக்கையும் செத்ததே. திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 14-24, 26 என் சகோதரர் சகோதரிகளே, தம்மிடம் நம்பிக்கை உண்டு…

  • திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 17, 2022 – வ2

    திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 17, 2022 – வ2

    பொதுக்காலம் 6ஆம் வாரம் – வியாழன் தூய கன்னி மரியாவின் ஊழியர் சபையை நிறுவிய புனிதர் எழுவர் (வி.நினைவு) தூய கன்னி மரியாவின் ஊழியர் சபையை நிறுவிய புனிதர் எழுவர் வி.நினைவு புனிதர், புனிதையர் – பொது (துறவியர்) முதல்…

  • திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 17, 2022

    திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 17, 2022

    பொதுக்காலம் 6ஆம் வாரம் – வியாழன் தூய கன்னி மரியாவின் ஊழியர் சபையை நிறுவிய புனிதர் எழுவர் (வி.நினைவு) பொதுக்காலம் 6ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் ஏழைகளைக் கடவுள் தேர்ந்துகொள்ளவில்லையா? நீங்களோ ஏழைகளை அவமதிக்கிறீர்கள். திருத்தூதர் யாக்கோபு…

  • திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 16, 2022

    திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 16, 2022

    பொதுக்காலம் 6ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் இறைவார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டும் இராமல், அதன்படி நடக்கிறவர்களாயும் இருங்கள். திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 19-27 என் அன்பார்ந்த சகோதரர் சகோதரிகளே, இதைத் தெரிந்து கொள்ளுங்கள்: ஒவ்வொருவரும்…

  • திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 15, 2022

    திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 15, 2022

    பொதுக்காலம் 6ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் கடவுள் எவரையும் சோதிப்பதில்லை. திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 12-18 அன்பிற்குரியவர்களே, சோதனையை மனவுறுதியுடன் தாங்குவோர் பேறுபெற்றோர். ஏனெனில், அவர்களது தகுதி மெய்ப்பிக்கப்படும்போது, தம்மீது அன்பு கொள்வோருக்குக்…

  • திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 14, 2022 – வ2

    திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 14, 2022 – வ2

    பொதுக்காலம் 6ஆம் வாரம் – திங்கள் புனிதர்கள் சிரில் – துறவி, மெத்தோடியுஸ் – ஆயர் (நினைவு) புனிதர்கள் சிரில் – துறவி, மெத்தோடியுஸ் – ஆயர் நினைவு மறைப்பணியாளர் – பொது (மறைபரப்புப் பணியாளர்) அல்லது புனிதர், புனிதையர்…

  • திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 14, 2022

    திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 14, 2022

    பொதுக்காலம் 6ஆம் வாரம் – திங்கள் புனிதர்கள் சிரில் – துறவி, மெத்தோடியுஸ் – ஆயர் (நினைவு) பொதுக்காலம் 6ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் உங்கள் நம்பிக்கை சோதிக்கப்படும்போது, மனவுறுதி உண்டாகும். அப்போது நீங்கள் நிறைவுள்ளவர்களாய் இருப்பீர்கள்.…

Stay Connected

Latest in Prayers

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks