Tag: January-2022

  • திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 16, 2022

    திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 16, 2022

    பொதுக்காலம் 2ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் மணமகன் மணப்பெண்ணில் மகிழ்வதுபோல் உன் கடவுள் உன்னில் மகிழ்வார். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 62: 1-5 சீயோனின் வெற்றி வைகறை ஒளியெனவும், அதன் மீட்பு சுடர் விளக்கெனவும் வெளிப்படும்வரை,…

  • திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 15, 2022

    திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 15, 2022

    பொதுக்காலம் முதல் வாரம் – சனி முதல் வாசகம் இதோ நான் உனக்குச் சொன்ன மனிதன் சவுல்! இவனே என் மக்கள்மீது ஆட்சிபுரிவான். சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 9: 1-4, 17-19; 10: 1a அந்நாள்களில் பென்யமின் குலத்தில்…

  • திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 14, 2022

    திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 14, 2022

    பொதுக்காலம் முதல் வாரம் – வெள்ளி முதல் வாசகம் நீங்கள் தேர்ந்துகொண்ட அரசனுக்கு எதிராய் முறையிடுவீர்கள்; ஆண்டவர் உங்களுக்குச் செவிமடுக்கமாட்டார். சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 8: 4-7, 10-22a அந்நாள்களில் இஸ்ரயேலின் பெரியோர் அனைவரும் ஒன்று கூடிச் சாமுவேலிடம்…

  • திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 13, 2022 – வ2

    திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 13, 2022 – வ2

    பொதுக்காலம் முதல் வாரம் – வியாழன் புனித இலாரியார் – ஆயர், மறைவல்லுநர் (வி.நினைவு) புனித இலாரியார் – ஆயர், மறைவல்லுநர் வி.நினைவு மறைப்பணியாளர் – பொது அல்லது மறைவல்லுநர் – பொது முதல் வாசகம் மகனை ஏற்று அறிக்கையிடுவோர்…

  • திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 13, 2022

    திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 13, 2022

    பொதுக்காலம் முதல் வாரம் – வியாழன் புனித இலாரியார் – ஆயர், மறைவல்லுநர் (வி.நினைவு) பொதுக்காலம் முதல் வாரம் – வியாழன் முதல் வாசகம் கடவுளின் பேழை பிடிபட்டது. இஸ்ரயேலர் தோற்கடிக்கப்பட்டனர். சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 4: 1-11…

  • திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 12, 2022

    திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 12, 2022

    பொதுக்காலம் முதல் வாரம் – புதன் முதல் வாசகம் ஆண்டவரே பேசும், உம் அடியான் கேட்கிறேன் சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 3: 1-10, 19-20 அந்நாள்களில் சிறுவன் சாமுவேல் ஏலியின் மேற்பார்வையில் ஆண்டவருக்கு ஊழியம் செய்துவந்தான். அந்நாள்களில் ஆண்டவரின்…

  • திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 11, 2022

    திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 11, 2022

    பொதுக்காலம் முதல் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் ஆண்டவர் அன்னாவை நினைவுகூர்ந்தார்; அவரும் சாமுவேலை ஈன்றெடுத்தார். சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 1: 9-20 அந்நாள்களில் சீலோவில் உண்டு குடித்தபின், அன்னா எழுந்தார். குரு ஏலி, ஆண்டவரின் கோவில்…

  • திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 10, 2022

    திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 10, 2022

    பொதுக்காலம் முதல் வாரம் – திங்கள் முதல் வாசகம் அன்னா மலடியாக இருந்ததால், அவருடைய சக்களத்தி அவரை எள்ளி நகைத்து வந்தார். சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 1: 1-8 எப்ராயிம் மலைநாட்டைச் சார்ந்த இராமாத்தயிம் சோப்பிமில் எல்கானா என்ற…

  • திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 9, 2022

    திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 9, 2022

    ஆண்டவரின் திருமுழுக்கு விழா முதல் வாசகம் ஆண்டவரின் மாட்சி வெளிப்படுத்தப்படும்; மானிடர் அனைவரும் இதைக் காண்பர். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 40: 1-5, 9-11 “ஆறுதல் கூறுங்கள்; என் மக்களுக்குக் கனிமொழி கூறுங்கள்” என்கிறார் உங்கள் கடவுள். எருசலேமிடம்…

  • திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 8, 2022

    திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 8, 2022

    திருக்காட்சி விழாவுக்குப் பின் சனி முதல் வாசகம் நாம் எதைக் கேட்டாலும் கடவுள் நமக்குச் செவிசாய்க்கிறார். திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 14-21 அன்பார்ந்தவர்களே, நாம் கேட்பது கடவுளுடைய திருவுளத்திற்கு ஏற்ப அமைந்திருப்பின், அவர் நமக்குச்…

Stay Connected

Latest in Prayers

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks