Tag: Mass in Tamil
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 25, 2022
பொதுக்காலம் 26ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் கிடையிலிருந்து வரும் ஆட்டுக்குட்டிகளையும் மந்தையிலிருந்து வரும் கொழுத்த கன்றுகளையும் உண்போருக்கு ஐயோ கேடு! இறைவாக்கினர் ஆமோஸ் நூலிலிருந்து வாசகம் 6: 1, 3-7 எல்லாம் வல்ல இறைவன் கூறுவது: “சீயோன்…
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 24, 2022
பொதுக்காலம் 25ஆம் வாரம் – சனி முதல் வாசகம் கடவுள் தந்த உயிர் அவரிடமே திரும்பு முன் உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை. சபை உரையாளர் நூலிலிருந்து வாசகம் 11: 9- 12: 8 இளையோரே! இளமைப் பருவம் மகிழ்ச்சியோடு…
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 23, 2022
பொதுக்காலம் 25ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு காலம் உண்டு. சபை உரையாளர் நூலிலிருந்து வாசகம் 3: 1-11 ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரம் உண்டு. உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு…
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 22, 2022
பொதுக்காலம் 25ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் ஞாயிறு தோன்றுகின்றது; மறைகின்றது. பிறகு தன் இடத்திற்கு விரைந்து சென்று மீண்டும் தோன்றுகின்றது. சபை உரையாளர் நூலிலிருந்து வாசகம் 1: 2-11 வீண், முற்றிலும் வீண், என்கிறார் சபையுரையாளர்; வீண்,…
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 21, 2022
புனித மத்தேயு – திருத்தூதர், நற்செய்தியாளர் விழா முதல் வாசகம் இறைமக்களை ஆயத்தப்படுத்தவும் தம் மறையுடலைக் கட்டியெழுப்பவுமே கிறிஸ்து எங்களை ஏற்படுத்தினார். திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 1-7, 11-13 சகோதரர் சகோதரிகளே, ஆண்டவர் பொருட்டுக்…
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 20, 2022
பொதுக்காலம் 25ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் பொன்மொழிகள் பல. நீதிமொழிகள் நூலிலிருந்து வாசகம் 21: 1-6, 10-13 மன்னவன் மனம் ஆண்டவரின் கைக்குள் அடங்கியிருக்கிறது; வாய்க்கால் நீரைப் போல அவர் அதைத் தம் விருப்பப்படி திருப்பி விடுகிறார்.…
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 19, 2022 – வ2
பொதுக்காலம் 25ஆம் வாரம் – திங்கள் புனித சனுவாரியு – ஆயர், மறைச்சாட்சி (வி.நினைவு) புனித சனுவாரியு – ஆயர், மறைச்சாட்சி வி.நினைவு மறைச்சாட்சியர் – பொது அல்லது மறைப்பணியாளர் – பொது முதல் வாசகம் துன்பம் நிறைந்த போராட்டத்தை…
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 19, 2022
பொதுக்காலம் 25ஆம் வாரம் – திங்கள் புனித சனுவாரியு – ஆயர், மறைச்சாட்சி (வி.நினைவு) பொதுக்காலம் 25ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் நேர்மையற்றோரை ஆண்டவர் அருவருக்கின்றார். நீதிமொழிகள் நூலிலிருந்து வாசகம் 3: 27-35 உன்னால் நன்மை செய்யக்…
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 18, 2022
பொதுக்காலம் 25ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் வெள்ளிக் காசுக்கு ஏழைகளையும் இரு காலணிக்கு வறியோரையும் வாங்கலாமா? இறைவாக்கினர் ஆமோஸ் நூலிலிருந்து வாசகம் 8: 4-7 “வறியோரை நசுக்கி, நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்டோரை அழிக்கின்றவர்களே, இதைக் கேளுங்கள்: ‘நாம்…
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 17, 2022 – வ2
பொதுக்காலம் 24ஆம் வாரம் – சனி புனித ராபர்ட் பெல்லார்மின் – ஆயர், மறைவல்லுநர் (வி.நினைவு) புனித ராபர்ட் பெல்லார்மின் – ஆயர், மறைவல்லுநர் வி.நினைவு மறைப்பணியாளர் – பொது அல்லது மறைவல்லுநர் – பொது முதல் வாசகம் உடல்…