Tag: Mass in Tamil
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 10, 2022
பொதுக்காலம் 23ஆம் வாரம் – சனி முதல் வாசகம் நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம். ஏனெனில் நாம் அனைவரும் ஒரே அப்பத்தில்தான் பங்கு கொள்கிறோம். திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 10: 14-22 என்…
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 9, 2022
பொதுக்காலம் 23ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் எப்படியாவது ஒரு சிலரையேனும் மீட்கும்படி நான் எல்லாருக்கும் எல்லாம் ஆனேன். திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 9: 16-19, 22-27 சகோதரர் சகோதரிகளே, நான் நற்செய்தியை…
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 8, 2022
தூய கன்னி மரியாவின் பிறப்பு (ஆரோக்கிய அன்னை) விழா முதல் வாசகம் இஸ்ரயேலை என் சார்பாக ஆளப்போகின்றவர் உன்னிடமிருந்தே தோன்றுவார். இறைவாக்கினர் மீக்கா நூலிலிருந்து வாசகம் 5: 2-5a ஆண்டவர் கூறுவது: நீயோ, எப்ராத்தா எனப்படும் பெத்லகேமே! யூதாவின் குடும்பங்களுள்…
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 7, 2022
பொதுக்காலம் 23ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் மணமானோர் மணவிலக்குக்கு தேடக்கூடாது; மணமாகாதோர் திருமணம் செய்துகொள்ள வழி தேடக்கூடாது. திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 7: 25-31 சகோதரர் சகோதரிகளே, மணமாகாதவர்களைக் குறித்துப் பார்ப்போம்.…
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 6, 2022
பொதுக்காலம் 23ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் மற்றவருக்கு எதிராக வழக்குத் தொடரலாமா? அதுவும் நம்பிக்கை கொள்ளாத மக்கள் முன்னிலையிலா? திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 6: 1-11 சகோதரர்…
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 5, 2022 – வ2
பொதுக்காலம் 23ஆம் வாரம் – திங்கள் புனித அன்னை தெரேசா – கன்னியர் (நினைவு) புனித அன்னை தெரேசா – கன்னியர் இந்தியாவில் நினைவு கன்னியர் – பொது முதல் வாசகம் அன்பு சாவைப் போல் வலிமைமிக்கது. இனிமைமிகு பாடலிலிருந்து…
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 5, 2022
பொதுக்காலம் 23ஆம் வாரம் – திங்கள் புனித அன்னை தெரேசா – கன்னியர் (நினைவு) பொதுக்காலம் 23ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார். திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து…
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 4, 2022
பொதுக்காலம் 23ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் ஆண்டவரின் திருவுளத்தைக் கண்டுபிடிப்பவர் யார்? சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 9: 13-18 “கடவுளின் திட்டத்தை அறிபவர் யார்? ஆண்டவரின் திருவுளத்தைக் கண்டுபிடிப்பவர் யார்? நிலையற்ற மனிதரின் எண்ணங்கள் பயனற்றவை,…
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 3, 2022 – வ2
பொதுக்காலம் 22ஆம் வாரம் – சனி புனித பெரிய கிரகோரி – திருத்தந்தை, மறைவல்லுநர் (நினைவு) புனித பெரிய கிரகோரி – திருத்தந்தை, மறைவல்லுநர் நினைவு மறைப்பணியாளர் – பொது (திருத்தந்தை) அல்லது மறைவல்லுநர் – பொது முதல் வாசகம்…
-
திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 3, 2022
பொதுக்காலம் 22ஆம் வாரம் – சனி புனித பெரிய கிரகோரி – திருத்தந்தை, மறைவல்லுநர் (நினைவு) பொதுக்காலம் 22ஆம் வாரம் – சனி முதல் வாசகம் பட்டினியோடும் தாகத்தோடும் ஆடையின்றியும் இருக்கிறோம். திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து…