Tag: Mass in Tamil
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 2, 2022
திருநீற்றுப் புதன் முதல் வாசகம் நீங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ள வேண்டாம், இதயத்தைக் கிழித்துக்கொள்ளுங்கள். இறைவாக்கினர் யோவேல் நூலிலிருந்து வாசகம் 2: 12-18 ஆண்டவர் கூறுகிறார்: இப்பொழுதாவது உண்ணா நோன்பிருந்து, அழுது புலம்பிக்கொண்டு, உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள்;…
-
திருப்பலி வாசகங்கள் – மார்ச் 1, 2022
பொதுக்காலம் 8ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் உங்களுக்கென்று இருந்த அருளைப் பற்றித்தான் இறைவாக்கினர் இறைவாக்கு உரைத்தனர். திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 10-16 அன்புக்குரியவர்களே, உங்களுக்கென்று இருந்த அருளைப் பற்றித்தான் இறைவாக்கினர் இறைவாக்கு…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 28, 2022
பொதுக்காலம் 8ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் கிறிஸ்துவை நீங்கள் பார்த்ததில்லை; அவரில் நம்பிக்கை கொண்டு பேருவகை கொள்கிறீர்கள். திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 3-9 நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கடவுளும் தந்தையுமானவர்…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 27, 2022
பொதுக்காலம் 8ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் பேசுவதற்கு முன்பே மனிதரைப் புகழாதே. சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 27: 4-7 சலிக்கின்றபோது சல்லடையில் உமி தங்கிவிடுகின்றது; அவ்வாறே மனிதரின் பேச்சில் மாசு படிந்துவிடுகின்றது. குயவரின் கலன்களை, சூளை…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 26, 2022
பொதுக்காலம் 7ஆம் வாரம் – சனி முதல் வாசகம் நேர்மையாளரின் வல்லமைமிக்க மன்றாட்டு பயன் விளைவிக்கும். திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 13-20 உங்களுள் யாரேனும் துன்புற்றால் இறைவேண்டல் செய்யட்டும்; மகிழ்ச்சியாயிருந்தால் திருப்பாடல்களை இசைக்கட்டும். உங்களுள் யாரேனும்…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 25, 2022
பொதுக்காலம் 7ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் இதோ நடுவர் வாயிலில் நின்றுகொண்டிருக்கிறார். திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 9-12 சகோதரர் சகோதரிகளே, நீங்கள் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகாதவாறு, ஒருவர் மற்றவருக்கு எதிராக முறையிடாதீர்கள். இதோ…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 24, 2022
பொதுக்காலம் 7ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் கொடுக்க வேண்டிய கூலியைப் பிடித்துக் கொண்டீர்கள்; அவ்வேலையாள்களின் கூக்குரல் ஆண்டவருடைய செவிக்கு எட்டியுள்ளது. திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-6 செல்வர்களே, சற்றுக் கேளுங்கள். உங்களுக்கு வரப்போகும்…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 23, 2022 – வ2
பொதுக்காலம் 7ஆம் வாரம் – புதன் புனித பொலிக்கார்ப்பு – ஆயர், மறைச்சாட்சி (நினைவு) புனித பொலிக்கார்ப்பு – ஆயர், மறைச்சாட்சி நினைவு மறைச்சாட்சியர் – பொது அல்லது மறைப்பணியாளர் – பொது முதல் வாசகம் உன் துன்பத்தையும் ஏழ்மையையும்…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 23, 2022
பொதுக்காலம் 7ஆம் வாரம் – புதன் புனித பொலிக்கார்ப்பு – ஆயர், மறைச்சாட்சி (நினைவு) பொதுக்காலம் 7ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் நாளைய வாழ்க்கைபற்றி உங்களுக்குத் தெரியாது. திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 13-17…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 22, 2022
திருத்தூதர் பேதுருவின் தலைமைப் பீடம் விழா முதல் வாசகம் நான் கிறிஸ்துவின் துன்பங்களுக்குச் சாட்சி, உங்கள் உடன்மூப்பன். திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-4 அன்புக்குரியவர்களே, கிறிஸ்துவின் துன்பங்களுக்குச் சாட்சியும், வெளிப்படவிருக்கும் மாட்சியில் பங்குகொள்ளப் போகிறவனுமாகிய…