Tag: Mass in Tamil
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 14, 2022
பொதுக்காலம் 6ஆம் வாரம் – திங்கள் புனிதர்கள் சிரில் – துறவி, மெத்தோடியுஸ் – ஆயர் (நினைவு) பொதுக்காலம் 6ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் உங்கள் நம்பிக்கை சோதிக்கப்படும்போது, மனவுறுதி உண்டாகும். அப்போது நீங்கள் நிறைவுள்ளவர்களாய் இருப்பீர்கள்.…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 13, 2022
பொதுக்காலம் 6ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் மனிதரில் நம்பிக்கை வைப்போர் சபிக்கப்பட்டோர்; ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் பேறுபெற்றோர். இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 17: 5-8 ஆண்டவர் கூறுவது இதுவே: மனிதரில் நம்பிக்கை வைப்போரும் வலுவற்ற மனிதரில்…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 12, 2022
பொதுக்காலம் 5ஆம் வாரம் – சனி முதல் வாசகம் எரொபவாம் இரு பொன் கன்றுக் குட்டிகளைச் செய்தான். அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 12: 26-32; 13: 33-34 அந்நாள்களில் “இப்போதுள்ள நிலை நீடித்தால் அரசு தாவீதின் வீட்டுக்கே திரும்பிச்…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 11, 2022 – வ2
பொதுக்காலம் 5ஆம் வாரம் – வெள்ளி தூய லூர்து அன்னை (வி.நினைவு) தூய லூர்து அன்னை வி.நினைவு தூய கன்னி மரியா – பொது முதல் வாசகம் ஆறுபோல் நிறைவாழ்வு பாய்ந்தோடச் செய்வேன். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 66:…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 11, 2022
பொதுக்காலம் 5ஆம் வாரம் – வெள்ளி தூய லூர்து அன்னை (வி.நினைவு) பொதுக்காலம் 5ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் தாவீதின் குடும்பத்திலிருந்து இஸ்ரயேல் குலம் பிரிக்கப்பட்டது. அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 11: 29-32; 12: 19…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 10, 2022 – வ2
பொதுக்காலம் 5ஆம் வாரம் – வியாழன் புனித ஸ்கொலாஸ்திக்கா – கன்னியர் (நினைவு) புனித ஸ்கொலாஸ்திக்கா – கன்னியர் நினைவு கன்னியர் – பொது அல்லது புனிதர், புனிதையர் – பொது (துறவியர்) முதல் வாசகம் அன்பு சாவைப் போல்…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 10, 2022
பொதுக்காலம் 5ஆம் வாரம் – வியாழன் புனித ஸ்கொலாஸ்திக்கா – கன்னியர் (நினைவு) பொதுக்காலம் 5ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் என் உடன்படிக்கையை நீ மீறினதால், உன் அரசைக் கூறு கூறாக்குவோம். தாவீதின் பொருட்டு ஒரு கோத்திரத்தை…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 9, 2022
பொதுக்காலம் 5ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் சேபா நாட்டு அரசி சாலமோனின் ஞானத்தைப் பற்றிக் கேள்வியுற்றார். அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 10: 1-10 அந்நாள்களில் ஆண்டவரின் பெயரை முன்னிட்டு, சாலமோன் அடைந்திருந்த புகழைப் பற்றிச் சேபா…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 8, 2022 – வ2
பொதுக்காலம் 5ஆம் வாரம் – செவ்வாய் புனித எரோணிமுஸ் எமிலியன் – மறைப்பணியாளர் (வி.நினைவு) புனித எரோணிமுஸ் எமிலியன் – மறைப்பணியாளர் வி.நினைவு புனிதர், புனிதையர் – பொது (கல்விப் பணியாற்றியோர்) முதல் வாசகம் நீதியுடன் இணைந்த தருமம் மிகச்…
-
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 8, 2022
பொதுக்காலம் 5ஆம் வாரம் – செவ்வாய் புனித எரோணிமுஸ் எமிலியன் – மறைப்பணியாளர் (வி.நினைவு) பொதுக்காலம் 5ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் “மக்களின் மன்றாட்டைக் கேட்டருளும்படி என் பெயர் இக்கோவிலில் விளங்கும்.’’ அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம்…