Tag: Mass in Tamil
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 13, 2022
பொதுக்காலம் முதல் வாரம் – வியாழன் புனித இலாரியார் – ஆயர், மறைவல்லுநர் (வி.நினைவு) பொதுக்காலம் முதல் வாரம் – வியாழன் முதல் வாசகம் கடவுளின் பேழை பிடிபட்டது. இஸ்ரயேலர் தோற்கடிக்கப்பட்டனர். சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 4: 1-11…
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 12, 2022
பொதுக்காலம் முதல் வாரம் – புதன் முதல் வாசகம் ஆண்டவரே பேசும், உம் அடியான் கேட்கிறேன் சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 3: 1-10, 19-20 அந்நாள்களில் சிறுவன் சாமுவேல் ஏலியின் மேற்பார்வையில் ஆண்டவருக்கு ஊழியம் செய்துவந்தான். அந்நாள்களில் ஆண்டவரின்…
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 11, 2022
பொதுக்காலம் முதல் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் ஆண்டவர் அன்னாவை நினைவுகூர்ந்தார்; அவரும் சாமுவேலை ஈன்றெடுத்தார். சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 1: 9-20 அந்நாள்களில் சீலோவில் உண்டு குடித்தபின், அன்னா எழுந்தார். குரு ஏலி, ஆண்டவரின் கோவில்…
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 10, 2022
பொதுக்காலம் முதல் வாரம் – திங்கள் முதல் வாசகம் அன்னா மலடியாக இருந்ததால், அவருடைய சக்களத்தி அவரை எள்ளி நகைத்து வந்தார். சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 1: 1-8 எப்ராயிம் மலைநாட்டைச் சார்ந்த இராமாத்தயிம் சோப்பிமில் எல்கானா என்ற…
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 9, 2022
ஆண்டவரின் திருமுழுக்கு விழா முதல் வாசகம் ஆண்டவரின் மாட்சி வெளிப்படுத்தப்படும்; மானிடர் அனைவரும் இதைக் காண்பர். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 40: 1-5, 9-11 “ஆறுதல் கூறுங்கள்; என் மக்களுக்குக் கனிமொழி கூறுங்கள்” என்கிறார் உங்கள் கடவுள். எருசலேமிடம்…
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 8, 2022
திருக்காட்சி விழாவுக்குப் பின் சனி முதல் வாசகம் நாம் எதைக் கேட்டாலும் கடவுள் நமக்குச் செவிசாய்க்கிறார். திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 14-21 அன்பார்ந்தவர்களே, நாம் கேட்பது கடவுளுடைய திருவுளத்திற்கு ஏற்ப அமைந்திருப்பின், அவர் நமக்குச்…
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 7, 2022 – வ2
திருக்காட்சி விழாவுக்குப் பின் வெள்ளி புனித பெனாப்போர்த்து இரேய்முந்து – மறைப்பணியாளர் (வி.நினைவு) புனித பெனாப்போர்த்து இரேய்முந்து – மறைப்பணியாளர் வி.நினைவு மறைப்பணியாளர் – பொது முதல் வாசகம் ஒப்புரவாக்கும் திருப்பணியை நமக்குத் தந்துள்ளார். திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய…
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 7, 2022
திருக்காட்சி விழாவுக்குப் பின் வெள்ளி புனித பெனாப்போர்த்து இரேய்முந்து – மறைப்பணியாளர் (வி.நினைவு) திருக்காட்சி விழாவுக்குப் பின் வெள்ளி முதல் வாசகம் இயேசு இறைமகன் என்று தூய ஆவியும் நீரும் இரத்தமும் சான்று பகர்கின்றன. திருத்தூதர் யோவான் எழுதிய முதல்…
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 6, 2022
திருக்காட்சி விழாவுக்குப் பின் வியாழன் முதல் வாசகம் கடவுளிடம் அன்பு செலுத்துவோர் தம் சகோதரர் சகோதரிகளிடமும் அன்பு செலுத்த வேண்டும். திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 19- 5: 4 அன்பார்ந்தவர்களே, கடவுளே முதலில் நம்மிடம்…
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 5, 2022
திருக்காட்சி விழாவுக்குப் பின் புதன் முதல் வாசகம் நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோம் என்றால் கடவுள் நம்மோடு நிலைத்திருக்கிறார். திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 11-18 அன்பார்ந்தவர்களே, கடவுள் நம்மீது அன்பு கொண்டார் என்றால்,…