Tag: Tamil Liturgy
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 25, 2022
பொதுக்காலம் 34ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் புதிய எருசலேம் என்னும் திருநகர் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கிவரக் கண்டேன். திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 20: 1-4, 11- 21: 2 வானதூதர் ஒருவர் விண்ணகத்திலிருந்து…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 24, 2022
பொதுக்காலம் 34ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் பாபிலோன் மாநகரே, நீ வீசி எறியப்படுவாய். திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 18: 1-2, 21-23; 19: 1-3, 9a சகோதரர் சகோதரிகளே, வேறொரு வானதூதர் விண்ணகத்திலிருந்து இறங்கிவரக்…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 23, 2022 – வ3
பொதுக்காலம் 34ஆம் வாரம் – புதன் புனித முதலாம் கிளமெண்ட், திருத்தந்தை, மறைச்சாட்சி (வி.நினைவு) புனித கொலும்பன் – ஆதீனத் தலைவர் (வி.நினைவு) புனித கொலும்பன் – ஆதீனத் தலைவர் வி.நினைவு மறைப்பணியாளர் – பொது (மறைபரப்புப் பணியாளர்) அல்லது…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 23, 2022 – வ2
பொதுக்காலம் 34ஆம் வாரம் – புதன் புனித முதலாம் கிளமெண்ட், திருத்தந்தை, மறைச்சாட்சி (வி.நினைவு) புனித கொலும்பன் – ஆதீனத் தலைவர் (வி.நினைவு) புனித முதலாம் கிளமெண்ட், திருத்தந்தை, மறைச்சாட்சி வி.நினைவு மறைச்சாட்சியர் – பொது அல்லது மறைப்பணியாளர் –…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 23, 2022
பொதுக்காலம் 34ஆம் வாரம் – புதன் புனித முதலாம் கிளமெண்ட், திருத்தந்தை, மறைச்சாட்சி (வி.நினைவு) புனித கொலும்பன் – ஆதீனத் தலைவர் (வி.நினைவு) பொதுக்காலம் 34ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் கடவுளின் பணியாளரான மோசேயின் பாடலையும் ஆட்டுக்குட்டியின்…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 22, 2022 – வ2
பொதுக்காலம் 34ஆம் வாரம் – செவ்வாய் புனித செசிலியா – கன்னியர், மறைச்சாட்சி (நினைவு) புனித செசிலியா – கன்னியர், மறைச்சாட்சி நினைவு மறைச்சாட்சியர் – பொது அல்லது கன்னியர் – பொது முதல் வாசகம் முடிவில்லாக் காலத்திற்கும் உன்னோடு…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 22, 2022
பொதுக்காலம் 34ஆம் வாரம் – செவ்வாய் புனித செசிலியா – கன்னியர், மறைச்சாட்சி (நினைவு) பொதுக்காலம் 34ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் உமது அரிவாளை எடுத்து அறுவடை செய்யும்; ஏனெனில் அறுவடைக் காலம் வந்துவிட்டது. திருத்தூதர் யோவான்…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 21, 2022 – வ2
பொதுக்காலம் 34ஆம் வாரம் – திங்கள் தூய கன்னி மரியாவைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் (நினைவு) தூய கன்னி மரியாவைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் நினைவு தூய கன்னி மரியா – பொது முதல் வாசகம் மகளே, சீயோன்! அகமகிழ்ந்து ஆர்ப்பரி; இதோ…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 21, 2022
பொதுக்காலம் 34ஆம் வாரம் – திங்கள் தூய கன்னி மரியாவைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் (நினைவு) பொதுக்காலம் 34ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் கிறிஸ்துவின் பெயரையும் அவருடைய தந்தையின் பெயரையும் தங்களது நெற்றியில் பொறித்திருந்தனர். திருத்தூதர் யோவான் எழுதிய…
-
திருப்பலி வாசகங்கள் – நவம்பர் 20, 2022
இயேசு கிறிஸ்து அனைத்துலக அரசர் பெருவிழா முதல் வாசகம் இஸ்ரயேலின் அரசராக அவர்கள் தாவீதைத் திருப்பொழிவு செய்தனர். சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 5: 1-3 அந்நாள்களில் இஸ்ரயேலின் அனைத்துக் குலங்களும் எபிரோனுக்கு வந்து தாவீதிடம் கூறியது: “நாங்கள் உம்…