Tag: Tamil Mass
-
திருப்பலி வாசகங்கள் – மே 13, 2022
பாஸ்கா 4ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் இயேசுவைக் கடவுள் உயிர்த்தெழச் செய்து தமது வாக்குறுதியை நிறைவேற்றினார். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 13: 26-33 அந்நாள்களில் பவுல் பிசிதியாவிலுள்ள அந்தியோக்கியாவுக்கு வந்தபோது, அவர் தொழுகைக்கூடத்தில் கூறியது: “சகோதரரே,…
-
திருப்பலி வாசகங்கள் – மே 12, 2022 – வ3
பாஸ்கா 4ஆம் வாரம் – வியாழன் புனித பங்கிராஸ் – மறைச்சாட்சி (வி.நினைவு) புனிதர்கள் நெரேயு, அக்கிலேயு – மறைச்சாட்சியர் (வி.நினைவு) புனிதர்கள் நெரேயு, அக்கிலேயு – மறைச்சாட்சியர் வி.நினைவு மறைச்சாட்சியர் – பொது முதல் வாசகம் இவர்கள் கொடிய…
-
திருப்பலி வாசகங்கள் – மே 12, 2022 – வ2
பாஸ்கா 4ஆம் வாரம் – வியாழன் புனித பங்கிராஸ் – மறைச்சாட்சி (வி.நினைவு) புனிதர்கள் நெரேயு, அக்கிலேயு – மறைச்சாட்சியர் (வி.நினைவு) புனித பங்கிராஸ் – மறைச்சாட்சி வி.நினைவு மறைச்சாட்சியர் – பொது முதல் வாசகம் ஆட்டுக்குட்டியின் திருமண விருந்துக்கு…
-
திருப்பலி வாசகங்கள் – மே 12, 2022
பாஸ்கா 4ஆம் வாரம் – வியாழன் புனித பங்கிராஸ் – மறைச்சாட்சி (வி.நினைவு) புனிதர்கள் நெரேயு, அக்கிலேயு – மறைச்சாட்சியர் (வி.நினைவு) பாஸ்கா 4ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் கடவுள் தாவீது வழிமரபிலிருந்தே இயேசு என்னும் மீட்பர்…
-
திருப்பலி வாசகங்கள் – மே 11, 2022
பாஸ்கா 4ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் பர்னபாவையும் சவுலையும் எனது பணிக்காக ஒதுக்கி வையுங்கள். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 12: 24- 13: 5 அந்நாள்களில் கடவுளின் வார்த்தை மேன்மேலும் பரவியது. பர்னபாவும் சவுலும் தங்கள்…
-
திருப்பலி வாசகங்கள் – மே 10, 2022
பாஸ்கா 4ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் ஆண்டவராகிய இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்தார்கள். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 11: 19-26 அந்நாள்களில் ஸ்தேவானை முன்னிட்டு உண்டான துன்புறுத்தலால் மக்கள் பெனிசியா, சைப்பிரசு, அந்தியோக்கியா வரை சிதறிப்போயினர்.…
-
திருப்பலி வாசகங்கள் – மே 9, 2022
பாஸ்கா 4ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் வாழ்வுக்கு வழியான மன மாற்றத்தைப் பிற இனத்தவருக்கும் கடவுள் கொடுத்தார். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 11: 1-18 அந்நாள்களில் பிற இனத்தவரும் கடவுளின் வார்த்தையை ஏற்றுக்கொண்டதைப்பற்றித் திருத்தூதர்களும் யூதேயாவிலுள்ள…
-
திருப்பலி வாசகங்கள் – மே 8, 2022
பாஸ்கா 4ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் நாங்கள் பிற இனத்தாரிடம் செல்கிறோம். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 13: 14, 43-52 அந்நாள்களில் பவுலும் பர்னபாவும் பெருகையிலிருந்து புறப்பட்டுச் சென்று பிசிதியாவிலுள்ள அந்தியோக்கியாவை அடைந்தார்கள். ஓய்வு நாளன்று…
-
திருப்பலி வாசகங்கள் – மே 7, 2022
பாஸ்கா 3ஆம் வாரம் – சனி முதல் வாசகம் திருச்சபை வளர்ச்சியுற்று தூய ஆவியாரின் துணையால் பெருகிவந்தது. திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 9: 31-42 அந்நாள்களில் யூதேயா, கலிலேயா, சமாரியா ஆகிய பகுதிகளில் எல்லாம் திருச்சபை வளர்ச்சியுற்று, ஆண்டவருக்கு…
-
திருப்பலி வாசகங்கள் – மே 6, 2022
பாஸ்கா 3ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் பிற இனத்தவருக்கு எனது பெயரை எடுத்துச்செல்ல நான் தேர்ந்தெடுத்துக்கொண்ட கருவியாய் சவுல் இருக்கிறார். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 9: 1-20 அந்நாள்களில் சவுல் சீறியெழுந்து ஆண்டவரின் சீடர்களைக் கொன்றுவிடுவதாக…