Author: Pradeep Augustine

Pradeep Augustine Avatar

Recent Articles by

  • திருப்பலி வாசகங்கள் – மார்ச் 4, 2022

    திருப்பலி வாசகங்கள் – மார்ச் 4, 2022

    திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் வெள்ளி புனித கசிமீர் (நினைவுக்காப்பு) திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் வெள்ளி முதல் வாசகம் உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக்கொள்ளாதிருப்பது அன்றோ நாம் விரும்பும் நோன்பு! இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 58: 1-9a…

  • திருப்பலி வாசகங்கள் – மார்ச் 3, 2022

    திருப்பலி வாசகங்கள் – மார்ச் 3, 2022

    திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் வியாழன் முதல் வாசகம் இதோ இன்று நான் ஆசியையும் சாபத்தையும் உங்களுக்கு முன் வைக்கிறேன். இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 30: 15-20 மோசே மக்களைப் பார்த்துக் கூறியது: இதோ பார், வாழ்வையும் நன்மையையும், சாவையும்…

  • திருப்பலி வாசகங்கள் – மார்ச் 2, 2022

    திருப்பலி வாசகங்கள் – மார்ச் 2, 2022

    திருநீற்றுப் புதன் முதல் வாசகம் நீங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ள வேண்டாம், இதயத்தைக் கிழித்துக்கொள்ளுங்கள். இறைவாக்கினர் யோவேல் நூலிலிருந்து வாசகம் 2: 12-18 ஆண்டவர் கூறுகிறார்: இப்பொழுதாவது உண்ணா நோன்பிருந்து, அழுது புலம்பிக்கொண்டு, உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள்;…

  • திருப்பலி வாசகங்கள் – மார்ச் 1, 2022

    திருப்பலி வாசகங்கள் – மார்ச் 1, 2022

    பொதுக்காலம் 8ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் உங்களுக்கென்று இருந்த அருளைப் பற்றித்தான் இறைவாக்கினர் இறைவாக்கு உரைத்தனர். திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 10-16 அன்புக்குரியவர்களே, உங்களுக்கென்று இருந்த அருளைப் பற்றித்தான் இறைவாக்கினர் இறைவாக்கு…

  • திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 28, 2022

    திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 28, 2022

    பொதுக்காலம் 8ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் கிறிஸ்துவை நீங்கள் பார்த்ததில்லை; அவரில் நம்பிக்கை கொண்டு பேருவகை கொள்கிறீர்கள். திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 3-9 நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கடவுளும் தந்தையுமானவர்…

  • திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 27, 2022

    திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 27, 2022

    பொதுக்காலம் 8ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் பேசுவதற்கு முன்பே மனிதரைப் புகழாதே. சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 27: 4-7 சலிக்கின்றபோது சல்லடையில் உமி தங்கிவிடுகின்றது; அவ்வாறே மனிதரின் பேச்சில் மாசு படிந்துவிடுகின்றது. குயவரின் கலன்களை, சூளை…

  • திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 26, 2022

    திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 26, 2022

    பொதுக்காலம் 7ஆம் வாரம் – சனி முதல் வாசகம் நேர்மையாளரின் வல்லமைமிக்க மன்றாட்டு பயன் விளைவிக்கும். திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 13-20 உங்களுள் யாரேனும் துன்புற்றால் இறைவேண்டல் செய்யட்டும்; மகிழ்ச்சியாயிருந்தால் திருப்பாடல்களை இசைக்கட்டும். உங்களுள் யாரேனும்…

  • திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 25, 2022

    திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 25, 2022

    பொதுக்காலம் 7ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் இதோ நடுவர் வாயிலில் நின்றுகொண்டிருக்கிறார். திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 9-12 சகோதரர் சகோதரிகளே, நீங்கள் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகாதவாறு, ஒருவர் மற்றவருக்கு எதிராக முறையிடாதீர்கள். இதோ…

  • திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 24, 2022

    திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 24, 2022

    பொதுக்காலம் 7ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் கொடுக்க வேண்டிய கூலியைப் பிடித்துக் கொண்டீர்கள்; அவ்வேலையாள்களின் கூக்குரல் ஆண்டவருடைய செவிக்கு எட்டியுள்ளது. திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-6 செல்வர்களே, சற்றுக் கேளுங்கள். உங்களுக்கு வரப்போகும்…

  • திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 23, 2022 – வ2

    திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 23, 2022 – வ2

    பொதுக்காலம் 7ஆம் வாரம் – புதன் புனித பொலிக்கார்ப்பு – ஆயர், மறைச்சாட்சி (நினைவு) புனித பொலிக்கார்ப்பு – ஆயர், மறைச்சாட்சி நினைவு மறைச்சாட்சியர் – பொது அல்லது மறைப்பணியாளர் – பொது முதல் வாசகம் உன் துன்பத்தையும் ஏழ்மையையும்…

Stay Connected

Latest in Prayers

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks