Tag: February-2022
- 
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 23, 2022
பொதுக்காலம் 7ஆம் வாரம் – புதன் புனித பொலிக்கார்ப்பு – ஆயர், மறைச்சாட்சி (நினைவு) பொதுக்காலம் 7ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் நாளைய வாழ்க்கைபற்றி உங்களுக்குத் தெரியாது. திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 13-17…
 - 
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 22, 2022
திருத்தூதர் பேதுருவின் தலைமைப் பீடம் விழா முதல் வாசகம் நான் கிறிஸ்துவின் துன்பங்களுக்குச் சாட்சி, உங்கள் உடன்மூப்பன். திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-4 அன்புக்குரியவர்களே, கிறிஸ்துவின் துன்பங்களுக்குச் சாட்சியும், வெளிப்படவிருக்கும் மாட்சியில் பங்குகொள்ளப் போகிறவனுமாகிய…
 - 
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 21, 2022 – வ2
பொதுக்காலம் 7ஆம் வாரம் – திங்கள் புனித பீட்டர் தமியான் – ஆயர், மறைவல்லுநர் (வி.நினைவு) புனித பீட்டர் தமியான் – ஆயர், மறைவல்லுநர் வி.நினைவு மறைப்பணியாளர் – பொது அல்லது மறைவல்லுநர் – பொது அல்லது புனிதர், புனிதையர்…
 - 
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 21, 2022
பொதுக்காலம் 7ஆம் வாரம் – திங்கள் புனித பீட்டர் தமியான் – ஆயர், மறைவல்லுநர் (வி.நினைவு) பொதுக்காலம் 7ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் உங்கள் உள்ளத்தில் கட்சி மனப்பான்மை இருந்தால் அதைப்பற்றிப் பெருமை பாராட்ட வேண்டாம். திருத்தூதர்…
 - 
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 20, 2022
பொதுக்காலம் 7ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் ஆண்டவர் உம்மை என்னிடம் ஒப்புவித்தார்; இருப்பினும் ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்ட உம்மேல் நான் கை வைக்கவில்லை. சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 26: 2, 7-9, 12-13, 22-23 அந்நாள்களில்…
 - 
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 19, 2022
பொதுக்காலம் 6ஆம் வாரம் – சனி முதல் வாசகம் நாவை அடக்க யாராலும் முடிவதில்லை. திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 1-10 என் சகோதரர் சகோதரிகளே, உங்களுள் பலர் போதகர் ஆக விரும்பவேண்டாம். போதகர்களாகிய நாங்கள் மிகக்…
 - 
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 18, 2022
பொதுக்காலம் 6ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் உயிர் இல்லாத உடல் போல, செயல் இல்லாத நம்பிக்கையும் செத்ததே. திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 14-24, 26 என் சகோதரர் சகோதரிகளே, தம்மிடம் நம்பிக்கை உண்டு…
 - 
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 17, 2022 – வ2
பொதுக்காலம் 6ஆம் வாரம் – வியாழன் தூய கன்னி மரியாவின் ஊழியர் சபையை நிறுவிய புனிதர் எழுவர் (வி.நினைவு) தூய கன்னி மரியாவின் ஊழியர் சபையை நிறுவிய புனிதர் எழுவர் வி.நினைவு புனிதர், புனிதையர் – பொது (துறவியர்) முதல்…
 - 
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 17, 2022
பொதுக்காலம் 6ஆம் வாரம் – வியாழன் தூய கன்னி மரியாவின் ஊழியர் சபையை நிறுவிய புனிதர் எழுவர் (வி.நினைவு) பொதுக்காலம் 6ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் ஏழைகளைக் கடவுள் தேர்ந்துகொள்ளவில்லையா? நீங்களோ ஏழைகளை அவமதிக்கிறீர்கள். திருத்தூதர் யாக்கோபு…
 - 
திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 16, 2022
பொதுக்காலம் 6ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் இறைவார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டும் இராமல், அதன்படி நடக்கிறவர்களாயும் இருங்கள். திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 19-27 என் அன்பார்ந்த சகோதரர் சகோதரிகளே, இதைத் தெரிந்து கொள்ளுங்கள்: ஒவ்வொருவரும்…
 








